
சூரா பாத்திஹா
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.1:3 الرَّحْمَٰنِ الرَّحِيمِ (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).1:4 مَالِكِ يَوْمِ الدِّينِ (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.1:5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.1:7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ( அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. |
சூரா இக்லாஸ்
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ﴿112:1﴾
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
Say, “He is Allah, [who is] One,
ٱللَّهُ ٱلصَّمَدُ﴿112:2﴾
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.L
Allah, the Eternal Refuge.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ﴿112:3﴾
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
He neither begets nor is born,
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ﴿112:4
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
استعفر الله ربي من كلي دنب واتوب اليه
அஸ்தஹ்ஃபீருல்லாஹ் ரப்பி மின் குல்லி தன்பின் அதுவ்ப் இலைஹ்
لا حول ولا قوة إلا بالله
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
நான்காம் கலிமா : தவ்ஹீது – ஓர்மைப்படுத்துதல்
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَةً لا شريكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல்முல்க்கு வலஹுல்ஹம்து யுஹ்யீ வயுமீத்து பியதிஹில் ஹைர். வஹுவ அலாகுல்லிஷை இன் கதீர்
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹு தஆலாவைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே சொந்தம். புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. நன்மை அனைத்தும் அவன் வசமே இருக்கின்றன. அவன் அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.