noorani qaida – நூரானி காயிதா

நுரா
k1 noorani qaida - நூரானி காயிதா
k2 noorani qaida - நூரானி காயிதா
k3 noorani qaida - நூரானி காயிதா
k4 noorani qaida - நூரானி காயிதா
k5 noorani qaida - நூரானி காயிதா
k6 noorani qaida - நூரானி காயிதா
k7 noorani qaida - நூரானி காயிதா
k8 noorani qaida - நூரானி காயிதா
k9 noorani qaida - நூரானி காயிதா
k10 1 noorani qaida - நூரானி காயிதா
k11 noorani qaida - நூரானி காயிதா
k12 noorani qaida - நூரானி காயிதா
k13 noorani qaida - நூரானி காயிதா
k14 noorani qaida - நூரானி காயிதா
k15 noorani qaida - நூரானி காயிதா
k16 noorani qaida - நூரானி காயிதா
k17 noorani qaida - நூரானி காயிதா
k18 noorani qaida - நூரானி காயிதா
k19 noorani qaida - நூரானி காயிதா
k20 noorani qaida - நூரானி காயிதா
k21 noorani qaida - நூரானி காயிதா
k22 noorani qaida - நூரானி காயிதா
k23 noorani qaida - நூரானி காயிதா
நூர
நூரானி-காயிதா

இறப்பில்லாத

இறைவனுடைய திருவாக்குகளின் தொகுப்பே ‘அல்குர்ஆன்’ ஆகும். இதர வேதங்களைப் போன்றில்லாமல் எக்காலத்துக்கும்நடைமுறைகளைமனுக்குலம்இத்திருமறை இறக்கப் பெற்றது

திருக்குர்ஆனை ஓதும் போது இறைவன் உங்களுடன் உரையாடுகிறான். உங்களுடைய நாவுகள் அவனுடைய திருவாக்குகளை மொழி கின்றன. உங்களுக்கு உயிரூட்டிய இறைவனின் உயிரோட்டமான சொற்கள் செவி வழியாய்ச் சென்று உடலெங்கும் வியாபித்து உள்ளத்தை ஒளியுறச் செய்கின்றன.

அவனைத் ”அல்லாஹ்தவிர, (வணக்கத்துக்குரிய) நாயன் வேறில்லை, (அவன்) நித்திய ஜீவன், என்றும் நிலைத்திருப்பவன், (நபியே) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்டுத்திக் கொண்டிருக்கும் உண்மையைக் நிலையில் இவ்வேதத்தை கொண்டு உம்மீது அவன்தான் (சிறுகச்சிறுக) இறக்கி வைத்தான். இன்னும் தவ்ராத்தையும். இன்சீலையும் அவனே இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட (வேதங்களை இறக்கினான்), இன்னும் அவன் (உண்மையையும் பொய்யையும்) பிரித்துக் காட்டக்கூடிய (ஃபுர்கான் என்னும் இவ்வேதத்) தையும் இறக்கினான்.”

(ஆலுஇம்ரான் : 2, 3, 4)

இறைவன் பேச, இறைத்தூதர் ஓத

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் திருவாய் மலர்ந்து எடுத்தோதிய திருவசனங்களைச் செவியுற்றவர்கள் மெய்யான அவற்றின் உயிரோட்டத்தை நேரில் காணும் பாக்கியம் பெற்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓத ஓத இறைவன் தங்களிடம் பேசுவதை அவர்களின் இதனால் உணர்ந்தார்கள். இதயங்களும் சிந்தனைகளும் இறைவனின் ஆளுமைக்குள் வந்தன. இறையச்சத்தால் இதயங்கள் திடுக்கமுற கண்கள் அருவிகளாய் மாறின. திருக்குர்ஆனின் ஒவ்வொரு சொல்லும் அனைத்து வாழ்வின் அவர்களுடைய நிலைகளிலும் தொடர்பு கொண்டிருந்தது.

நூரானி காயிதா

குர்ஆனை தெளிவான முறையில் தவறில்லாமல சரியாக புறிந்து ஓதுவதற்கு இலகுவாக இருக்கும்

من تعلم القران و علمه

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا

குர்ஆனைத் தெளிவாகவும் (திருத்தமாக)

நிறுத்தி நிறுத்தியும் ஓதுவீராக.

الَّذِينَ آتَيْنَهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولئِكَ يُوْمَ نَم

(நபியே!) நாம் வேதங் கொடுத்தவர்களில் எவர்கள் அதை ஓதவேண்டிய கிரமப்படி ஓ(தி அறிந்)து (ஒழுகு) கிறார்களோ அவர்கள் திருக்குர்ஆனாகிய இதனையும் (அவசியம் ) விசுவாசிப்பார்கள்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ :

إنَّ اللهَ يُحِبُّ أَنْ يُقْرَأَ الْقُرْآنَ كَمَا أُنْزِلَ

குர்ஆன் ஷரீப் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே ஓதுவதை அல்லாஹ் விரும்புகிறான். (அல்ஹதீஸ்)

திருக்குர்ஆ ஆனை ஓதும் முறைகளில் தவறிழைப்பதும் கூடுதல் குறைவு செய்வதும் அதன் அடிப்படை கருத்து களில் அதன சொற்களில் தவறிழைப்பதற்கு ஒப்பான தாகும்.

اقْرَأُ الْقُرْآنَ بِلْعُونِ الْعَرَبِ وَأَصْوَاتِهَا

திருமறையை

ஓதுங்கள்.

مَنْ قَرَأَ حرْفاً مِنْ كتاب الله فَلَهُ بِهِ حَسَنَة وَالْحَسَنَةُ بعشر أمثالها، لا أقُولُ “الـــم” حرف، ألف حرف ولام حَرْفٌ ومِيمٌ حَرْفٌ (ترمذي)

யார் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுவாரோ அவருக்கு ஒன்றுக்கு பத்து நன்மைகள் கிடைக்கும். ‘அலிப், லாம், மீம்’ என்பது ஓர் எழுத்து என்று நான் சொல்லமாட்டேன். அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து ஆகும். (திர்மிதி) கஸ்தூரியை போன்றவர்

تَعْلَمُوا الْقُرْآن فَافرووه فَإِنَّ مَثَلُ الْقُرْآنَ لِمَنْ تَعَلَّمَ فَقَرَأَ وَقَامَ بِهِ كَمَثَل حِرَابِ مَحْشَةٍ مِنكَا تَفُوْحُ رِيْحُهُ كُلَّ مَكَانٍ (ترمذي، نسائي، ابن ماجة)

குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். குர்ஆனை கற்று ஓதி அதன்படி நடந்தவர் கஸ்தூரி நிரப்பப்பட்ட பையிக்கு ஒப்பானவர். அதன் நறுமணம் எல்லா இடங்களுக்கும் (திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா)

வீசும்.

பாழடைந்த வீடு

الْمُؤْمِنُ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنَ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ مشكوة

எந்த முஃமினுடைய உள்ளத்தில் குர்ஆனின் எந்த பகுதியும் இல்லையோ போன்றாவார்.

அவர்

பாழடைந்த வீட்டை

(மிஷ்காத்)

சொர்க்கத்தின் சிபாரிசு வேண்டுமா?அல்லாஹ்வின் ஒரே ஒரு வசனம் இந்த உலகம் உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது. குர்ஆன் ஓதுபவருக்கு உதாரணம்

مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآن كَاتُرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيْحُهَا طَيِّبٌ والذي لايقرأُ الْقُرْآن كَالعُمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ المنافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآن كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيْحُهَا طَيِّبٌ وَطُعْمَهَا مُرٌّ وَمَثَلُ المنافق الَّذِي لا يَقْرَأُ الْقُرْآن كَمَثَلِ الْحَنْظَلَةِ طُعْمُهَا مُرٌّ صحيح البخاري ولا ريحَ لَهَا

ஆனை ஓதுகின்றவருக்கு உதாரணம் கொளுஞ்சி பழத்தை போன்றவர். அதற்கு நல்ல மணமும் சுவையும் உண்டு. குர்ஆனை ஓதாதவருக்கு உதாரணம் பேரீத்தம் பழம் போன்றவர். அதற்கு நல்ல சுவை உண்டு. மணம் இல்லை. குர்ஆனை ஓதுகின்ற முனாபிக் (நயவஞ்சகனுக்கு) உதாரணம் மலரை போன்று. அதற்கு நல்ல மணம உண்டு. சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத முனாபிக் (நயவஞ்ச கனுக்கு) உதாரணம் குமட்டிகாய் போன்றது. அதற்கு வாடை யும் இல்லை, சுவையும் இல்லை. (புகாரி)

பார்த்து ஓதுவது பல மடங்கு நன்மை

عنْ عَمْرو بن أوس (رض) قَالَ النَّبِيُّ (ص): قِرَاءَتُكَ نَظَرًا تُضَاعِفُ

عَلَى قِرَاءَتِكَ ظَهْرًا كَفَضْلِ الْمَكْتُوبَةِ عَلَى النَّافِلَةِ

(ابن كثير)

அம்ருப்னு அவ்ஸ் (ரலி) கூறியதாவது. குர்ஆனை மனனமாக ஓதுவதை விட பார்த்து ஓதுவது பல மடங்கு

(நன்மையாகும்).

பர்ளான

நபிலான

தொழுகைகள்

(இப்னு கதீர்)

தொழுகையை விட சிறப்பு பெற்றதை போன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَا أَذِنَ اللَّهُ لِشَى مَا أَذِنَ لِنَبِيِّ يَتَغَنَى بِالقُرانِ

ஷரீப் ஓதுவதை கவனத்துடன் செவியுறுவதைப் போல் நபி (ஸல்) அவர்கள் தனது இனிய குரலில் குர்ஆன் வேறு எதையும் கவனத்துடன்

அல்லாஹு தஆலா

செவியுறுவதில்லை. “திருக்குர் ஆனை

ஓதுவதில் அழகிய

தொனி

உடையவர் யாரெனில் அவர் ஓதும்போது நீ கேட்டால் அவர் அல்லாஹு தீஆலாவிற்கு பயந்து ஓதுகிறார் என்று கருதுவாயே அவர்தான்” என்ற ஹதீஸை ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கனவில் அல்லாஹ்வை தரிசித்து, உன்னை நெருங்குவ தற்கு சிறந்த வழி யாது? என வினவியதற்கு அல்லாஹ், குர்ஆனை ஓதுதல் எனவும் பொருள் விளங்கி ஓதினா லும், விளங்காமல் ஓதினாலும் நன்மையும் இறை நெருக்கமும் கிட்டும் என மறுமொழி பகர்ந்தான். (பொருள் விளங்கி னாலோ இறை இன்பமே இன்பம்.) கீமியாயெ ஸஆதத் வாசக அமைப்பைக் குழப்பும் வகையில் ஒருவர் எல்லை கடந்து ஓதுவாரானால் அது ஹராமாகும்.

திருக்குர்ஆனுடைய

மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்கள்

திருக்குர்ஆனை ஓதும்போது ஜபர், ஜேர், பேஷ் முதலிய குறிகள் மாறுபட ஓதினால் பொருள் பேத மேற்படுகிறது. குறிப்பாக எதிர் பக்கத்தில் கண்டபடி 20 இடங்களில் குறிகளைச் சிறிது மாற்றி ஓதினாலும் முரண்பட்ட பொருளைக் கொடுத்து விடுகிறது. உதார ணமாக, ‘அன்அம்த்த’ (-நீ அருள் புரிந்தாய்) என்றிருப் பதை ‘அன்அம்த்து’ என்று ஓதினால் (-நான் அருள் புரிந்தேன்) என்று நேர் முரணான பொருள் ஏற்படும் எதிர் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 20 இடங்களில் கவனித்து ஓதுவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *