
பத்ரு தினத்தில் நபியவர்கள் ஓதியவை
பத்ரு பத்ருவில் நபி (ஸல்)வர்கள் கேட்ட முதல் தூஆ يوم بدر { اللهم أَينَ ما وَعَدْتَنِي؟ யாஅல்லாஹ் நீ அழித்த வாக்குறுதி எங்கே? اللَّهُمَّ أَنْجِز لي ما وَعَدْتَنِي நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தருவாயாக اللَّهمَّ إِنَّكَ إِنْ تُهْلِكُ هذهِ العصابة من أهل الإسلام، فلا تُعْبَدُ في الأرض أبدا . رواه مسلم. யா அல்லாஹ், இந்த முஸ்லிம் கூட்டத்தை நீ அழித்துவிட்டால், பூமியில் மீண்டும்…