ஜும்மாவுடைய நாளை புனிதமான நாளாக ஆக்குவோம்
ஜும்மாவுடைய நாளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَ ذَرُوا الْبَیْعَؕ-ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை ஆகிய ஜும்மா தினத்தன்று தொழுகைக்காக( பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால் அப்போது அல்லாஹ்வை நினைவு கூறுவதன் பால் நீங்கள் சென்று விடுங்கள் வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும்…