Asma ul nabi அஸ்மாவுல் நபி

asma ul nabi

بسم الله الرحمن الرحيم

nabi

ARABIC & TAMIL

اَسْمَاءُ النَّبِى
قَاسِمٌمَحَمُودٌحَامِدٌأَحْمَدُمُحَمَّدٌ
مَاحٍحَاشِرٌخَاتِمٌفَاتِحٌعَاقِبٌ
بَشِيرٌمُنِيرٌرَشِيدٌسِرَاجٌدَاعٍ
نَبِيٌرَسُولٌمَهْدٍهَادٍنَذِيرٌ
شَفِيعٌمُدَّثِرٌمُزَّمِّلٌيٰسٓطٰهٰ
مُرْتَضًىمُصْطَفَىحَبِيبٌكَلِيْمٌخَلِيلٌ
قَائِمٌمَنْصُورٌنَاصِرٌمُخْتَارٌمُجْتَبًى
نُورٌحَكِيمٌعَادِلٌشهيدٌحَافِظٌ
مُطِيعٌمُؤْمِنٌاَبْطَحِىٌبُرْهَانٌحُجَّةٌ
مُصَدِّقٌصَادِقٌأمِيْنٌوَاعِظٌمُذْكِّرٌ
عَرَبِيٌمَدَنِيٌمَكِّيٌصَاحِبٌنَاطِقٌ
قُرَشِىٌنِزَاًرِيٌحِجَازِيٌتِهَامِيٌهَاشِمِيٌ
رَءُوفٌحَرِيصٌعَزِيزٌاُمِّىمُضَرَّيٌ
فَتَاحٌجَوَادٌغَنِيٌّيَتِيمٌرَحِيمٌ
خَطِيبٌمُطَهِّرٌطاهِرٌطَيِّبٌعَالِمٌ
بَآرٌّاِمَامٌمُتَّقٍسَيَّدٌفَصِيحٌ
مَهْدِىٌمُقْتَصِدٌسَابِقٌمُتَوَسِطٌشَافٍ
ظَاهِرٌآخِرٌأَوَّلٌمُبِينٌحَقٌّ
اَمِرٌمُحَرِّمٌمُخَلَّلٌرَحْمَةٌبَاطِنٌ
مُبَلِّغٌمُنِيبٌقَرِيْبٌشَكُورٌنَاهٍ
اَوْليٰحَبِيبٌحٰمِطٰسٓ
سَيَّدٌ
b1 Asma ul nabi அஸ்மாவுல் நபி
b2 Asma ul nabi அஸ்மாவுல் நபி
b3 Asma ul nabi அஸ்மாவுல் நபி
b4 1 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W1 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W2 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W3 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W4 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W5 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W6 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W7 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W9 Asma ul nabi அஸ்மாவுல் நபி
W10 Asma ul nabi அஸ்மாவுல் நபி

محمد – முஹம்மத்
احمد – அஹமத்
حامد – ஹாமித்
محمود – மஹ்மூத்
قاسم – காசிம்
عاقب – ஆகிப்
فاتح – ஃபாதிஹ்
خاتم – ஹாதிம்
حاسر – ஹாஸிர்
ماح – மாஹின்
داع- தாயின்
سراج- சிராஜூன்
رسيد – ரசீதுன்
منير – முனிருன்
بشير – பசீருன்
ندير – நதீருன்
هاد – ஹாதின்
مهد – زமுஹ்தின்
رسول- ரஸூவ்லுன்
نبي – நபியுன்
طه- தாஹா
ياسين – யாசின்
مزمل – முஜம்மில்
முத்தஸிர் -متسر
சபீயுன் -شفيع
. ஹலீலுன் – حليل
கழீமுன் -قليم
ஹபீபுன் – حبيب
مسطفي – முஸ்தபா
முர்தலா -مرتضي
مجتبي – முஜ்தபா
முஹ்தார் – محطار
ناسر – நாசிர்
மன்சூர் – منصور
قاعم – காயிம்
ஹாபீழ் – حافظ
شهد – சஹீத்
ஆதில் – عادل
حكيم – ஹகீமுன்
நூருன் -نور
حجة- ஹூஜ்ஜதுன்
புர்ஹானுன் – برحان
ابطحي – அப்தஹிய்யு
முஹ்மினுன் – مؤمن
مطيع – முதீவுன்
முதஹ்ஹிருன் -مطحر
واعل- வாயிலுன்
அமீனுன் – امين
صادق – சாதிகுன்
முஸத்திகுன் – مصدق
ناطق – நாதிகுன்
சாஹிபுன் -صاحب
مكي – மகியுன்
மதனியுன் -مدني
அரபியுன் -عربي
ஹாஷீமியுன் -خاشمي
تحامي- திஹாமியுன்
ஹீஜாஷீயுன் -حجاشي
نزاري- நிஜாரிய்யுன்
குரைஷீயுன் – قريش
مضري- முலர்ரிவுன்
உம்மியுன் – امي
عزيز- அஜீஸூன்
ஹரிசுன் – حريس
رءوف ரவுபூன்
ரஹீமுன் – رحيم
யதிமுன் – يتيم
ஹனியுன் – غني
جواد – ஜவ்வாதுன்
பத்தாஹூன் – فتاح
عالم – ஆலிமுன்
தைய்யிபுன் – طيب
طاهر – தாஹிருன்
முதஹ்ருன் – مطهر
خطيب – ஹதீபுன்
பஸீஹூன் – فصيخ
سيد – சைய்யதுன்
முத்தகின் – متق
امام – இமாமுன்
பார்ருன் – بار
شاف – சாஃபீன்
முத்தவச்சிதுன் – متوسط
سابق – ஸாபிக்குன்
முக்தஸிதுன் – مقتصد
مهدي – மஹ்தியுன்
ஹக்குன் – حق
مبين – வமுபினுன்
அவ்வலுன் – اول
اخر – ஆஹீருன்
லாஹீருன் – ظاهر
பாதினுன் – باطن
رحمة- ரஹ்மதுன்
முஹல்லிலுன் – محلل
محرم – முஹர்ரிமுன்
ஆமிருன் – امر
ناه- நாஹின்
ஷகுவ்ருன் – شكور
قريب – கரிபுன்
முனிபுன் – منيب
مبلح – முபல்லிஹூன்
தாஸீன் – طس
حم – ஹாமீம்
ஹபிபுன் -حبيب
اولي – அவ்லா
وصلي الله علي خير خلقه محمد وعلي اله واصحابه

1) தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தரிசனமும் சிபாரிசும் பெற

اللهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيتِدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ فِي الْعَالَمِيْنَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

இந்த ஸலவாத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சொல்லப்படும் ஸலவாத்துக்களில் மிகச்சிறந்த ஸலவாத்தாகும். இதை எவரேனும் நேமமாக ஓதி வந்தால் அவருக்கு இறுதி நாளில் நான் ஷஃபாஅத் செய்வேன், மேலும் அவர் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவர் என்றும் நான் சாட்சி சொல்வேன் என ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சில நூல்களில் காணப்படுவதாக ஷைகு அஹ்மத் ஸாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில உலமாக்கள், இதை ஆயிரம் முறை ஓதினால் நபியவர்களை கண்டிப்பாக கனவில் காணலாம் என்றும் கூறுகின்றனர்.

( நூல்: ஸஆததுத் தாரைன்)

2) பாவங்களைப் போக்கும் ஸலவாத்து

اللهُمَّ صَلَّ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَسَلَّمْ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இந்த ஸலவாத்தை அமர்ந்த நிலையில் ஓதினால் அவர் எழுந்திருப்பதற்கு முன்னரும், நின்ற நிலையில் ஒதினால் அவர் அமர்வதற்கு முன்னரும் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.

( நூல்: ஸஆததுத் தாரைன்)

3) காமில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண

اللهُمَّ صَلِّ عَلَى رُوْحِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْأَرْوَاحِ

اللهُمَّ صَلِّ عَلَى جَسَدِ مُحَمَّدٍ فِي الْأَجْسَادِ

وَصَلَّ عَلَى قَبْرِ مُحَمَّدٍ فِي الْقُبُوْرِ

اللهُمَّ أَبْلِغْ رُوْحَ مُحَمَّدٍ مِنِّي تَحِيَّةً وَسَلَامًا

இந்த ஸலவாத்தை ஒருவர் தமது உடல், உடை, இடம் போன்றவை தூய்மையாக இருக்கும் நிலையில் இறைவனை இதயத்தில் எண்ணியவராக இஷாவுடைய தொழுகைக்குப் பின் தொடர்ந்து நாற்பது நாட்கள் தினமும் 360 முறை ஓதினால் அல்லாஹ்வின் நாட்டப்படி அவர் காமில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பார்.

(நூல்: தஜல்லியாத்)

4) ஆறு லட்சம் ஸலவாத் ஓதிய நன்மையைப் பெற

اللهُمَّ صَلَّ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ عَدَدَ مَا فِي عِلْمِ اللَّهِ صَلَوَةً دَائِمَةً بِدَوَامِ مُلْكِ اللَّهِ

இந்த ஸலவாத்தை ஒரு முறை ஓதினால் ஆறு லட்சம் ஸலவாத் ஒதிய நன்மையைப் பெறுவார், ஆயிரம் முறை ஓதினால் ஷஹாதத்துடைய பதவி கிடைக்கும் என்பதாக இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: தலாயிலுல் கைராத்)

5) நேய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் காண

اللهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ وَرَسُولِكَ النَّبِيِّ الْأُقِيِّ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمْ

முறை

இந்த ஸலவாத்தை தினந்தோறும் ஐநூறு ஓதி வந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் காணாமல் ஓதியவர் மரணிக்க மாட் டார் என்பதாக ஷைகு ஹசனுல் அதவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

மேலும் வெள்ளிக்கிழமை அன்று ஆயிரம் முறை ஓதினால் ஓதியவர் அதே இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பார் என்றும், அல்லது இறைவன் அவருக்கு சுவர்க்கத்தில் தரவிருக்கும் பதவியைக் காண்பார் என்றும், இது ஒரு வெள்ளிக்கிழமையன்று நிறைவேறவில்லை எனில் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை ஓதப்பட வேண்டும் என்று இமாம் யாஃபியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

(நூல்: ஸஆததுத் தாரைன்)

6) இறைவனின் கருணை கிடைக்க

صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ

இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரஹிமஹுல்லாஹ்

அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஸலவாத்தை ஒதுபவருக்காக அல்லாஹ் தன் அருட்கொடைகளின் கதவில் எழுபது கதவுகளை திறக்கிறான். மேலும் அனைத்து படைப்புகளின் உள்ளங்களிலும் அவனைப் பற்றிய நல்லெண்ணத்தையும் நேசத்தையும் ஏற்படுத்துகிறான், அவனைப் பற்றிய கபட எண்ணத்தையும் அதிருப்தியையும் அகற்றி விடுகிறான்.

இமாம் சகாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு நபித்தோழர் சிரியாவிலிருந்து வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே என் பாட்டனார் தங்களைக் காண மிகவும் ஆவலில் இருக்கிறார் என்றார்கள். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். அதற்கு அந்த தோழர் தமது பாட்டனார் மிகவும் வயது முதிர்ந்தவர் அதனால் வர இயலாத தன்மையில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

.

அவ்வாறாயின் உமது பாட்டனார் இந்த ஸலவாத்தை ஏழு இரவுகள் தொடர்ந்து ஓதி வந்தால் அவர் என்னை கனவில் காண்பார் என்னிடமிருந்து ஹதீஸ்களை கற்றுக்கொள்ளலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர் ஓதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டு ஹதீஸையும் கற்றுக் கொண்டார்.

(நூல்: ஸஆத்துத் தாரைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *