லைலதுல் கத்ருடைய இரவின் சிறப்புகளை அடைந்து கொள்ளவும் துஆ அங்கீகரிக்கப்படவும்
ரமலான் பிறை 21.23.25.27.29.இரவு செய்யும் அமல்
அல்லாஹும்ம இன்னக அfப்உன் துஹிப்புல் அfப்வ பஃfபு அன்னீ
3
3 முறை
லைலதுல் கத்ருடைய சிறப்பான இரண்டு ரகாஅத் தொழுகை
முதல் ரகாஅதில்
சூரா ஃபாத்திஹா 1 முறை
சூரா கத்ர் 7 முறை
இரண்டாவது ரகாஅதில் ஃபாத்திஹா சூரா 1 முறை
சூரா கத்ர் 7 முறை
ஓதி தொழுது முடித்ததும்இந்த 5 திக்ரை ஓதி விருப்பமான துஆவை கேளுங்கள்எழுதி வைத்து கேட்டாலும் ஒன்று கூட மிஸ் ஆகாது
அல்ஹம்துலில்லாஹ்100 முறைஅஸ்தஃபிருல்லாஹ்100 முறை
லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன் 100 முறை
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம்100 முறை
அஸ்மாஉல் ஹுஸ்னா முழுவதும் 1 முறை
இந்த அமலை முடித்து மனம் உருகி பாவ மன்னிப்பையும் வேண்டியதையும் கேளுங்கள் சுப்ஹானல்லாஹ் அனைத்தும் பூர்த்தியாகும்மின்
