பத்ரு தினத்தில் நபியவர்கள் ஓதியவை

பத்ரு தினத்தில் நபியவர்கள் ஓதியவை

பத்ரு

பத்ரு

பத்ருவில் நபி (ஸல்)வர்கள் கேட்ட முதல் தூஆ

يوم بدر

{ اللهم أَينَ ما وَعَدْتَنِي؟

யாஅல்லாஹ் நீ அழித்த வாக்குறுதி எங்கே?

اللَّهُمَّ أَنْجِز لي ما وَعَدْتَنِي

நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தருவாயாக

اللَّهمَّ إِنَّكَ إِنْ تُهْلِكُ هذهِ العصابة من أهل الإسلام، فلا تُعْبَدُ في الأرض أبدا . رواه مسلم.

யா ல்லாஹ், இந்த முஸ்லிம் கூட்டத்தை நீ அழித்துவிட்டால், பூமியில் மீண்டும் உன்னை வணங்க முடியாது.




இரண்டாவது அல்லாஹ்விடம் வந்த வஹீ

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفِ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ )

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது, அவன் உங்களுக்கு, “நான் ஒருவரையொருவர் பின் தொடர்ந்து வரும் ஆயிரம் லக்குகளைக் கொண்டு உங்களைப் பலப்படுத்துவேன்” என்று பதிலளித்தான்.




முன்றாவதாக அல்லாஹ் மகிழ்ச்சியாக கூறிய தகவல்

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாகயிருந்த சமயத்தி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான், ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.

பத்ரு

பத்ரு போர் பற்றிய குர்ஆன் வசனங்கள்
சூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *