ஐவேளை தொழுகைக்கு பிறகு ஓதும்திக்ரு

1 . அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்கத யாதல் ஜலாலி வல் இக்ராமி
அல்லாஹும்ம அ இன்னீ அலா திக்ரிக்க வஷுக்ரிக வ ஹுஸ்னி இபாததிக
ஆயதுல் குர்ஷி
யா முஸவ்விரு
சையதுல் இஸ்திஃபார்
கலிமா தவ்ஹீத்
சுப்ஹானல்லாஹ் /அல்ஹம்துலில்லாஹ் /அல்லாஹு அக்பர்
லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் /ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம்/அஸ்தஃபிருல்லாஹில் அழீம்
யா அர்ஹமர் ராஹிமீன்
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அல்லாஹு அல்முஸ்தஆனு
யா ஹன்னான் யா மன்னான்
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத ஹல்கிஹி வரிழா நப்ஸிஹி வ ஜினத அர்ஷிஹி வமிதாத கலிமாதிஹி
ரப்பீ இன்னீ லிமா அன்ஜல்த்த இலைய்ய மின் ஹைரின் fபகீர்
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார்
லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன்
குலில்லாஹும்ம (சூரா ஆல் இம்ரான் 26. 27. வது ஆயத்)
تولي اليلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِى اليْل وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الميت وتخرج الميت من الحي ووَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ لا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الكَفِرِينَ أولِيَاء مِنْ دُونِ الْمُؤْمِنِينَ
وَمَنْ يَفْعَلُ ذَلِكَ فَلَيْسَ مِن الله في شَئ إلا أَن تَتَّقُوا مِنْهُمْ تقةَ، وَيُحَذِّرُكُمُ اللهُ نَفْسَهُ
وإلى اللهِ الْمَصِيرُ
قُلْ اِن تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ
او تبدُوهُ يَعْلَمُهُ اللهُ وَيَعْلَمُ
ما فِي السَّمواتِ وَمَا فِي الْأَرْضِ وَ اللهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُه
27. நீயே இரவை பகலில் நுழையச் செய்கிறாய்; மேலும் பகலை இரவில் நுழையச் செய்கிறாய்; மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ள தையும் வெளிப்படுத்துகின்றாய்; உயிருள்ள திலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்து கின்றாய், மேலும், நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கின்றாய். *
28. முஃமின்கள், முஃமின்களையன்றி நிராகரிப்போரை(த் தங்களுக்கு)ப் பாது காவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து (தங்களைக்) காப்பாற்றிக் கொள்ளப் பயந்தாலன்றி, எவரேனும் அவ்வாறு செய்வார்களாயின், அல்லாஹ்வினிடத்தில் அவர்களுக்கு எத்தகைய தொடர்புமில்லை. மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்க ளுக்கு எச்சரிக்கை செய்கிறான். அல்லாஹ் விடமே (நீங்கள்) மீளுதலும் இருக்கிறது. *
ஹுவல்லாஹுல்லதீ ( சூரா ஹஸ்ருடைய கடைசி மூன்று ஆயத்)
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنِ الرَّحِيمُ
22.அவன் (தான்) அல்லாஹ். அவன் எத்தகையவனென்றால், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை. (அவன்) மறைவானதையும் வெளிப்படை
யானதையும் நன்கறிகிறவன். அவனே அளவற்ற அருளாளன் மிகக் கிருபை யுடையவன்.
هُوَ اللهُ الذي لا اله الا هُوَ الْمَلِكُ القدوس السلمُ الْمُؤْمِنُ الْمُهَمن
الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبحن الله
عما يشركون
23. அவன் (தான்) அல்லாஹ். அவன் எத்தகையவனென்றால், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) எந்த நாயனு மில்லை. (அவன்) பேரரசன்; மிக்க பரிசுத்த மானவன்; சாந்தி அளிப்பவன்; பாதுகாப் பவன்; தஞ்சமளிப்பவன்; (யாவரையும்)
பலகைத் தஞ்சமளிப்பண்பட்டாவரையும்
பெருமைக்குரியவன். அவர்கள் இணை வைப்பவற்றைவிட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
24 هُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ
الأسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَواتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
24.அவன் (தான்) அல்லாஹ். படைப்பவன், (படைப்புகளை) ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின் றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (யாவும்) அவனைத் துதிக்கின்றன. அவன் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன்.
சூரா ஃபாத்திஹா
بسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
الحَمدُ للهِ رَبِّ الْعَلَمينَ
الرَّحْمَنِ الرَّحِيمِه مَلِكِ يَوْمِ
الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ
نَسْتَعِيْنُ واهْدِنَا الصِّرَاطَ
الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ انْعَمْتَ عَلَيْهِرهُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهم ولا الضالينة
சூரா இக்லாஸ்
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ هُوَاللهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُة
لَمْ يَلِدُهُ وَلَمْ يُولَدْهُ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا اَحَدَّه
ஆமனர் ரசூல் (சூரா பகராவின் கடைசி இரண்டு ஆயத்)
بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
لِلَّهِ مَا فِي السَّمَوتِ وَمَا فِي الْأَرْضِ
وَإِن تُبْدُوا مَا فَى أَنفُسِكُمْ
اَوْ تُخْفُوهُ يُحَاسِبُكُم بِهِ اللهُ فَيَغْفِرُلِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللهُ عَلَى كُلِّ شَئ قَدِيره
امَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلَّ آمَنَ
باللهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِة
لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْ رُّسُلِه
وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ
رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُه لَا يُكَلِّفُ
اللهُ نَفْسًا الا وُسْعَهَا لَهَا مَا
مَا
كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا
أوْ أَخْطَانَا رَبَّنَا وَلَا تَحْمِلُ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا
وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا
بهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرُ لَنَا مسلم وَارْحَمْنَا أَنتَ مَوْلِنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ
அல்லாஹ்வுக்கே வானங் களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் உரியன. உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை நீங்கள் மறைத்தாலும், அதுபற்றி உங்களிடம் (நாளை மறுமையில்) அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பான். மேலும், தான் நாடியவரை அவன் மன்னிப்பான். தான் நாடிய வரைத் தண்டிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சக்தியுடையவன். 285.(அல்லாஹ்வின்) தூதர் தம் ரப்பிட மிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்பிக்கை கொண்டுள்ளார். இன்னும் (அவ்வாறே) முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர்.) அ(வர்கள்) னைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களை யும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கைக் கொண்டுள் ளனர். ‘அவனது தூதர்களில் எவர்களுக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை காண்பிக்க மாட்டோம். ‘எங்கள் ரப்பே! நாங்கள் செவி புற்றோம்; வழிப்பட்டோம்; உன்னிடம் மன்னிப் கோருகிறோம்; இன்னும் உன்னிடமே எங்களின்) மீட்சியும் இருக்கிறது’ என்றும் கூறுகின்றனர்.
*
எந்த ஓர் ஆத்மாவையும்,அதன்வலிமைக்கேற்பவே தவிர அல்லாஹ் சிரமம் கொடுப்பதில்லை. அது தேடிக் கொண்டது அதற்கே (பயனுள்ளதாக) ஆகும். இன்னும் (தீமையிலிருந்து) அது தேடிக் கொண்டது அதற்கே (கேடாக) ஆகும். ‘எங்கள் ரப்பே! நாங்கள் மறந்து (குற்றம் செய்து) விட்டாலும், அல்லது நாங்கள் தவறு செய்திருந்தாலும், எங்களை நீ (குற்றம்) பிடிக்காதிருப்பாயாக! எங்கள் ரப்பே! எங்களுக்கு முன் இருந்த வர்கள் மீது (பளுவை) நீ சுமத்தியதுபோன்று, எங்கள் மீது பளுவைச் சுமத்தாதிருப்பாயாக! மேலும் எங்களின் ரப்பே! எங்களுக்கு எதில் சக்தி இல்லையோ அந்த ஒன்றை எங்களுக்கு சுமத்தாதிருப்பாயாக! (எங்களுடைய குற்றங் களை) எங்களை விட்டும் அழித்து விடுவா யாக! எங்கள் பிழைகளை மன்னித்தருள் வாயாக! மேலும் எங்களுக்குக் கிருபை செய்வாயாக! நீயே எங்களின் எஜமானன். ஆகவே, நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக! *
அஸ்மாஉல் ஹுஸ்னா
அந்த நேரத்திற்க்கான அரபி துஆ
