ஆயத்துல் குர்ஸீ
بسم الله الرحمن الرحيم
الله لا إله إلا هو الحي القيوم لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نوراله ما في السمواتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا باذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ منْ عِلَيهِ الإِيمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمواتِ وَالْأَرْضَ وَ لا يؤوده حِفْظُهُمَا وَهُوَ العلى العظيمه
ஆயத்துல் குர்ஸீ தமிழில்
அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃகுதுஹு ஸினத்துன் வ வலா நவ்முன் லஹுமா Fபிஸ் ஸமாவாத்தி வமா Fபில் அர்ழி மன் தல்லதீ யஷ்பFஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபைன ஐதீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீ தூன பி ஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷா அ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழ வலா யூவூதுஹு ஹிப்F …ஹுமா வஹுவல் அலிய் யுல் அழீம்.
ஆயத்துல் குர்ஸியின் பொருள்
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை. அவன் நித்திய ஜீவன் (என்றும்) நிலையானவன். அவனை உறக்க மும் நித்திரையும் பீடிக்காது.வானங்கள் பூமியிலுள்ளவை யாவும் அவனுடை யவையே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார் தான் பரிந்து பேசக் கூடும்?
அவர்களுக்கு எதிரிலிருப்பவற்றையும் புறம்பாக இருப் பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய நாட்ட மின்றி அவனுக்கு தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்து கொள்ளவே முடியாது. அவனுடைய ஆட்சி வானங்களிலும், பூமியி லும் பரவியிருக்கின்றது.
அவ்விரண்டையும் கா(த்து இரட்சி)ப்பது அவனுக்கு சிரமமன்று. மேலும், அவன் மிகவும் உயர்ந்தவன், மகத் துவமிக்கவன். -சூரத்துல் பகரா

யா ஹனியு யாமுஹ்னி வஹ்பீர்லனா ஃபஇன்னக்க ஹீய்ருல் காஃபீரின்

யாரஜ்ஜாக்கீ வர்ஜூக்னா ஃபஇன்னக்க ஹைருர்ராசிக்கீன்