சூரா முல்க் -سورة الملك

அஅஅஅஅ சூரா முல்க் -سورة الملك


سُورَةُ الْمُلْكِ
بسمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


تَبْرَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُهُ

முல்க்

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيُوةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلاً وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

வ்வவ2 சூரா முல்க் -سورة الملك

| الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاتِ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفْوُتِ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ

வ்வவ3 சூரா முல்க் -سورة الملك

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَتَيْنِ يَنْقَلِبُ إِلَيْكَ الْبَصَرُ خَاسِنًا وَهُوَ حَسِيرٌ

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْتُهَا رُجُومًا لِلشَّيْطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ

வ்வவ4 சூரா முல்க் -سورة الملك

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابٌ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ

வ்வவ5 சூரா முல்க் -سورة الملك

إِذَا الْقُوْا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُه

வ்வவ6 சூரா முல்க் -سورة الملك

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَةُ هَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ

வ்வவ7 சூரா முல்க் -سورة الملك

قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرُهُ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَلٍ كَبِيرٍ

வ்வவ8 சூரா முல்க் -سورة الملك

وَقَالُوا لَوْلُنَا نَسْمَعُ أَوْ نَعْقِلُ | مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

فَاعْتَرَفُوا بِلَ بِهِمْ فَسُحْقًا الْأَصْحَابِ السَّعِينِ

வ்வவ10 சூரா முல்க் -سورة الملك

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمُ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرٌ كَبِيرُ

வ்வவ11 சூரா முல்க் -سورة الملك

وَاسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ اَلا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ

வ்வவ12 சூரா முல்க் -سورة الملك
வ்வவ13 சூரா முல்க் -سورة الملك

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النَّشْورُ

வ்வவ14 1 சூரா முல்க் -سورة الملك

أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ تَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُهُ

வ்வவ15 சூரா முல்க் -سورة الملك

أَمْ آمِنْتُمْ مِّنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرٍ

வ்வவ16 சூரா முல்க் -سورة الملك

وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ

வ்வவ17 சூரா முல்க் -سورة الملك

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَفْتٍ وَيَقْبِضُنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْ بَصِيرٌ أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَّكُمْ يَنْصُرُ كُمْ مِنْ دُونِ | الرَّحْمَنِ إِنِ الْكَفِرُونَ الأَ فِي غُرُورٍ

வ்வவ18 சூரா முல்க் -سورة الملك
வ்வவ19 சூரா முல்க் -سورة الملك

أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُوانِى عُيُو وَ نُفُورٍ

வ்வவ20 சூரா முல்க் -سورة الملك

أَفَمَنْ يَمْشِي بُكِبًا عَلَى وَجُهِهَ أَهْدَى امَنْ يَنشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

வ்வவ21 சூரா முல்க் -سورة الملك

قُلْ هُوَ الَّذِي أَنْشَاكُمْ وَجَعَلَ لكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَقْدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ

வ்வவ22 சூரா முல்க் -سورة الملك

قُلْ هُوَ الَّذِي ذَرَاكُمْ فِي الْأَرْضِ وَالَيْهِ تَحْتَرُونَ

வ்வவ23 சூரா முல்க் -سورة الملك

وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صدِقِيْنَ

வ்வவ24 சூரா முல்க் -سورة الملك

قُلْ إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ

வ்வவ25 1 சூரா முல்க் -سورة الملك

فَلَمَّا أَوَهُ زُلْفَةٌ سِيتُ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنتُمْ بِهِ تَدْعُونَ ۚ

வ்வவ26 சூரா முல்க் -سورة الملك

قُلْ أَرَيْتُمْ إِنْ أَهْلَكَنِي اللهُ وَمَنْ مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَنْ يُجِيرُ الْكَفِرِينَ مِنْ عَذَابِ اليُهِ

வ்வவ30 சூரா முல்க் -سورة الملك

قُلْ هُوَ الرَّحْمَنُ امَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلِلٍ مُّبِينٍ

வ்வவ27 சூரா முல்க் -سورة الملك

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَا كُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ

வ்வவ31 சூரா முல்க் -سورة الملك

முல்க்

தமிழாக்கம்

அத்தியாயம்: 67
அல் முல்க் _ ஆட்சி
வசனங்கள் : 30
மக்கீ
ருகூஃகள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகிறேன்)

1 எவனது கரத்தில் (இம்மை,மறுமையில் வானம் மற்றும் பூமியின்) ஆட்சி இருக்கின்றதோ,அவன் மிக்க பாக்கிய முடையவன்; இன்னும் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்கஆற்றலுடையவன்
2 அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர்
என்றுபடைத்திருக்கின்றான்.
உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் அவனே (யாவற்றையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிக்கிறவன்.
மிகைத்தவ
கமன்னிக்கிறவ

3 அவன் எத்தகையவனென்றால், ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான்; மனிதனே அர்ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு முரண்பாட்டையும் காணமாட்டாய்; ஆகிலே
பார்வையை மீட்டிப்பார்! (அதில்) பிளவுகளை நீ காண்கிறாயா?

4 பின்னும் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; எக்குறையையும் காணாது) அப்பார்வை இழிவடைந்ததாக அதுகளைப்புற்று உன்னிடம் திரும்பிவரும்.

5 மேலும், நிச்சயமாக நாம்( பூமிக்குச் சமீபமான வானத்தை (நட்சத்திரங்களால் ஆன) விளக்குகளைக் கொண்டுஅலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவைகளை ஷைத்தான்களுக்கு எறியப்படுபவைகளாகவும் நாம் அமைத்தோம்; அவர்களுக்கு நரக நெருப்பின் வேதனையையும் நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
6.இன்னும், தங்கள் இரட்சகனை நிராகரிக்கின்றார்களே அத்தகையோருக்கு நரக வேதனையுண்டு; அது திரும்பிச் சேருமிடத்தில் மிகவும் கெட்டது.
7.அதில் அவர்கள் தூக்கிப் போடப்பட்டால், அதுவோ கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் (கழுதையின் சப்தத்தைப் போல்) அருவருப்பான சப்தம் அதற்கிருப்பதை அவர்கள் கேட்பார்கள்.

8.(நிராகரிப்போரின் மீதுள்ள) கடுங்கோபத்தால் வெடித்துவிட அது சமீபித்துவிடும்;அதில் ஒரு கூட்டத்தினரைப்போடப்படும் பொழுதெல்லாம், அதன் காவலர்கள் அவர்களிடம், (இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கின்றவர் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்.

9 அதற்க)வர்கள், “மெய்தான்! அச்சமூட்டி எச்சரிக்கின்றவர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். பின்னர் நாங்கள் (அவரைப் பொய்யாக்கி, அல்லாஹ் எதையும் உம்மீது) இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலல்லாமல் (வேறு)இல்லை என்று நாங்கள் கூறினோம்” என்று அவர்கள்
கூறுவார்கள்.

10 (அவர் உபதேசத்தை) “நாங்கள் செவியுற்றோ, அல்லது (அவைகளை) நாங்கள் விளங்கியோ இருந்திருந்தால், நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கமாட்டோம்” என்றும் அவர்கள் கூறுவார்கள்

விடுகின்றனர்; ஆகவே, நரகவாசிகளுக்கு (அல்லாஹ்வின் அருள்) தூரமே.
II. எனவே, (இவ்வாறு கூறுவதன் மூலம்) அவர்கள் தங்கள் பாவத்தை ஒப்புக்கா இரட்சகனைப் பயப்படுகி றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு மன்னிப்பும், பெரு

12. நிச்சயமாக (தங்கள் இரட்சகனைப் பார்க்காதிருந்தும்) மறைவில் தங்க
கூலியுமுண்டு,

13 மேலும், மனிதர்களே!) நீங்கள் உங்கள் கூற்றை இரகசியமாக ஆக்குங்கள்; அல்லது அதை சப்தமிட்டு) பகிரங்கமாக ஆக்குங்கள்; யாவற்றையும் அல்லாஹ் நன்கறிந்த கொள்வான்; ஏனென்றால்,) நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை
நன்கறியக்கூடியவன்.

14யாவையும் படைத்தவன், அவனோ நுட்பமான அறிவுடையவனாக, யாலையும் நன்குணர்பவனாக இருக்க|நெஞ்சங்களில் உள்ளவற்றை) அவன் அறியமாட்டானா?

15அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான் ஆகவே, அதன் பல பாகங்களில் சென்று அவன் (உங்களுக்பு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள்; (உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாவே இருக்கிறது.

16 வானத்திலிருப்பவன், உங்களை பூமியில் அழுத்தச்செய்துவிடுவான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும்.

17 அல்லது வானத்திலிருப்பவன், உங்கள்மீது கல்மாரியை அவன் அனுப்பிவைப்பான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின் றீர்கனா? அவ்வாறாயின், எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

18 மேலும், அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்கள் (இவர்களைப் போலவே நம் வசனங்களைப்) பொய்யாக்கி (திராகரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் (அவர்களை அழிப்பது கொண்டு என்னுடைய மறுப்பு எவ்வாறிருந்தது?

19 இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடித்துக் கொண்டும் அவர்களுக்கு மேல் (ஆகாயத்தில் அணியணியாகப் பறக்கும்) பட்சிகளை இவர்கள் பார்க்கவில்லையா? அரஹ்மானைத்தவிர, (மற்றெவரும்) அவைகளை (ஆகாயத்தில்தடுத்துக் கொண்டிருக்க வில்லை! நிச்சயமாக அவன்,ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவன்.

20 அர்ரஹ்மானையன்றி உங்களுக்குப் படையாக உள்ள இத்தகையவனா? அவன் உங்களுக்கு உதவிசெய்வான். திராகரிப்போர் ஏமாற்றத்திலன்றி (வேறு) இல்லை.

21.ரஹ்மாவாகிய அவன் ரிஜ்கை அருள் விஸ்தீரணத்தை அவன் தடுத்துக் கொண்டால், (உங்களுக்கு இவனா? அவனுக்கு எதிராக உங்களுக்கு ரிஜ்கை அளிப்பான்? அன்று; இவர்கள் பெருமையடிப்பதிலும், சத்தியத்தை வெறுப்பதிலேயுமே மூழ்கிக்கிடக்கின்றனர்.
அவனுை

22 தன் முகத்தின் மீது முகங்குப்புற விழுந்து செல்பவன் மிக்க நேரான வழியில் இருக்கின்றானா? அல்லது நேரான பாதையில் சீராக நடப்பவனா?

23 நபியே நீர் கூறுவீராக. ரஹ்மானாகியர் அவன் எத்தகையவனென்றால் உங்களை (ஆரம்பமாசு) உற்பத்தி செய்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார் வைகளையும்
இதயங்களையும் அவன் ஆக்கினான், இத்தகு பேரருட்களைச் செய்த அவனுக்கு
சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
அவன்

(24 நபியே!) நீர் கூறுவீராக அவன் எத்தகையவனென்றால், பூமியில் (பல பாகங்களிலும் உங்கை அவள் பரவச் செய்திருக்கிள்தாள் மறுமைவில் அவன் பக்கமேநீங்கள் ஒன்று திரட்டப்படு

25 மேலும், மறுமை நாளைப்பற்றி) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த வாக்கு
எப்பொழுது|வரும்!” என்று கேட்கின்றார்கள்.

26 அதற்கு தபியே) நீர் கூறுவீராக”நிச்சயமாக அது பற்றிய அறிவெல்லாம் அல்லாஹ்விடத்தி உள்ளது ; அன்றியும், நிச்சயமாக நாளோ ‘அதைப்பற்றி தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவன்தான்.”


27.(வாக்களிக்கப்பட்டதான)அதனை (அவர்களுக்குச் சமீபமாக அவர்கள் பார்த்துவிடும்போது அந்திராகரித்தோருடைய முகங்கள் வேதனையால் (பேதவித்துக்) கெட்டுவிடும், அன்றியு, (அவர்களிடம்) “நீங்கள் எப்பொழுது வருமென்று அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தி அத்தகையது இதுதான்” என்று கூறப்படும்.

28 “என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் அல்லாஹ் அழித்து விட்டாலும், அல்லது அவன் எங்களுக்கு அருள் செய்துவிட்டாலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்போரைக் காப்பாற்றுபவர் யார்?” என்பதை எனக்குத்தெரிவியுங்கள்” என்று (நபியே!) நீர்
கூறுவீராக!

29 “அவன் தான் ரஹ்மான்; அவனையே நாங்கள் விசுவாசித்திருக்கின்றோம்; (எங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக அவன் மீதே நம்பிக்கையும் வைத்திருக்கிறோம்.ஆலே தெளிவான வழிகேட்டிவிருப்பவர் ரென்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று | நபியே நீர் கூறுவீராக!

30 “உங்களுடைய தண்ணீர் (நீங்கள் பெறமுடியாதவாறு) பூமியினுள் (இழுக்கப்பட்டு வெகு ஆழத்தில்) சென்றுவிட்டால். பொங்கிஓடும் தீரை உங்களுக்குக் கொண்டுவருபவன் யார்?என எனக்குத் தெரிவியுங்கள்”என்று|தபியே நீர் கூறுவீராக

சிறப்பு

1 மகரிப் தொழுகைக்குப் பின்பு சூரா முல்க்கை ஓதினால் கடன் பிரச்சனை வறுமைப் பிரச்சனையும் நீக்கப்படும்

2 துஆக்கள் அங்கீகரிக்கப்படும்

3 கண் திருஷ்டி சூனியம் சைத்தானுடைய சூழ்ச்சியில் இருந்து பாதுகாவல் கிடைக்கும்

4 கண் திருஷ்டி சூனியம் சைத்தானுடைய சூழ்ச்சியில் இருந்து பாதுகாவல் கிடைக்கும்

5 பிரயாணத்தில் வெற்றி கிடைக்கும்

6 குடும்பத்தில் ஏற்படக்கூடிய பலாமுஸிபத்துகள் சைத்தானுடைய தீங்குகளை விட்டும் நம்மை பாதுகாக்கும்

7 ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்

8 குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தரிக்க வைக்கும்

9 மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிரமத்தை விட்டும் பாதுகாவல் கிடைக்கும்

10 எவர் ஒருவர் சூரா முல்க்கை ஓதிவிட்டு தொழில் தொடங்குகிறாரோ அவரின் உடைய தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்

11 உணவில் அபிவிருத்தி ஏற்படும்

12 பொருளாதாரத்தில் பரக்கத் ஏற்படும்

13 அல்லாஹ்விற்கு பிடித்தவராக விருப்பமுடையவராக பிரியமானவர்களாக ஆக்கப்படுவார்கள்

14 சொந்தமான இல்லத்தை ஏற்படுத்தித் தரும்

15 முகத்தில் ஒளியை ஏற்படுத்தும்

16 திருமணத் தடையை நீக்கி ஹலாலான முறையில் திருமணம் நடக்க செய்யும்

17 யார் ஒருவர் சூரா முல்க் ஓதுகிறாரோ அவரின் உடைய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்

18 கபரியினுடைய வேதனையை விட்டும் பாதுகாவல் கிடைக்கும்

19 யார் ஒருவர் சூராமல் கை இரவு உடைய நேரத்தில் ஓதுவாரோ அந்த ஒரு இரவு லைலத்துல் கதர் உடைய இரவை போன்று அல்லாஹ் மாற்றி விடுகிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *