سورة نوح
بسم الله الرحمن الرحيم
إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ )
قَالَ يَسْقَوْمٍ إِنِّي لَكُمْ
نَذِيرٌ مُّبِينٌ
أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ
يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ
مُّسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلاً وَنَهَارًا
فَلَمْ يَزِدْهُمْ دُعَاءِ إِلَّا فِرَارًا
وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي عَاذَانِهِمْ
وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا
ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا
ثُمَّ إِنِّي أَعْلَمْتُ
لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم
مِدْرَارًا وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا
مَّا لَكُمْ لَا
تَرْجُونَ لِلَّهِ وَقَارًا
وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا\
أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا
وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
وَاللَّهُ أَنْبَتَكُم مِّنَ الْأَرْضِ نَبَاتًا )
ثُمَّ
يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا
وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا
لِتَسْلُكُوا مِنْهَا سُبُلاً
فِجَاجًا قَالَ نُوحٌ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِي وَاتَّبَعُوا مَن لَّمْ يَزِدْهُ مَالُهُ، وَوَلَدُهُ إِلَّا خَسَارًا
وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا
وَقَالُوا لَا تَذَرُنَّ عَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ
وَنَسْرًا
وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالاً
مِّمَّا خَطِيئَاتِهِمْ أُغْرِقُوا فَأُدْخِلُوا
نَارًا فَلَمْ يَجِدُوا لَهُم مِّن دُونِ اللَّهِ أَنصَارًا
وَقَالَ نُوحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ
دَيَّارًا )
إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا
رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ
وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا )

TAMIL
சூரா நூஹ் அரபி மற்றும் தமிழில்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.இன்னா அர்ஸல்னா நூஹன் இலா கவ்மிஹி அன் அன்திர் கவ்மக மின் கப்லி அய் எஃதியஹும் அதாபுன் அலீம்
2.கால யாகவ்மி இன்னீ லகும் நதீரும் முபீன்
- அனிஃபுதுல்லாஹ வத்தகூஹு வ அதீயூன்
- எஃfபிர் லகும் மின் துனூபிகும் வயுஅஹ்ஹிர்கும் இலா அஜலிம் முஸம்மா இன்ன அஜலல்லாஹி இதா ஜாஅ லாயுஅஹ்ஹிரு லவ் குன்தும் தஃலமூன்
- கால ரப்பி இன்னீ த அவ்து கவ்மீ லைலவ் வநஹாரா
- Fபலம் எஜித்ஹும் துஆயீஃ இல்லா fபிராரா
- வ இன்னீ குல்லமா த அவ்துஹும் லிதஃfபிரலஹும் ஜ அலூ அஸாபிஅஹும் fபீ ஆதானிஹிம் வஸ் தஃஷவ் ஸியாபஹும் வ அஸர்ரூ வஸ்தக்பருஸ் திக்பாரா
- ஸும்ம இன்னீ த அவ்துஹும் ஜிஹாரா
9.ஸும்ம இன்னீ அஃலன்து லஹும் வ அஸ்ரர்து லஹும் இஸ்ராரா
- Fபகுல்துஸ் தஃfபிரூ ரப்பகும் இன்னஹு கான ஙfப்பாரா
- யுர்ஸிலிஸ்ஸமாஅ அலைகும் மித்ராரா
- வயும்தித்கும் பிஅம்வாலிவ் வபனீன வ எஜ்அல்லகும் ஜன்னாதிவ் வ எஜ்அல்லகும் அன்ஹாரா
13.மாலகும் லாதர்ஜுன லில்லாஹி வகாரா
- வகத் ஹலககும் அத்வாரா
- அலம்தர கைfப ஹலகல்லாஹு ஸப்அ ஸமாவாதின் திபாகா
- வஜ அலல்கமர fபீஹின்ன நூரவ் வஜ அலஷ்ஷம்ஸ ஸிராஜா
- வல்லாஹு அன்(ம்)பதகும் மினல் அர்ழி நபாதா
- ஸும்ம யுயீதுகும் fபீஹா வயுஹ்ரிஜுகும் இஹ்ராஜா
- வல்லாஹு ஜ அல லகுமுல் அர்ழ பிஸாதா
- லிதஸ்லுகூ மின்ஹா ஸுபுலன் fபிஜாஜா
- கால நூஹுர் ரப்பி இன்னஹும் அஸவ்னீ வத்தபஊ மன்லம் எஜித்ஹு மாலுஹு வவலதுஹு இல்லா ஹஸாரா
- வமகரூ மக்ரன் குப்பாரா
- வகாலூ லாததருன்ன ஆலாஹதகும் வலா ததருன்ன வத்தவ்வலா ஸுவாஅவ் வலா எஙூஸ வ எஊக வநஸ்ரா
- வகத் அழல்லூ கஸீரன் வலா தஜிதில் ழாலிமீன இல்லா ழலாலா
- மிம்மா ஹதீஆதிஹிம் உஃரிகூ fப உத்ஹிலூ நாரா fபலம் எஜிதூ லஹும் மின்தூனில்லாஹி அன்ஸாரா
- வகால நூஹுர் ரப்பி லாததர் அலல் அர்ழி மினல் காfபிரீன தய்யாரா
- இன்னக இன் ததர்ஹும் யுலில்லூ இபாதக வலா எலிதூ இல்லா fபாஜிரன் கfப்பாரா
- ரப்பிங்fபிர்லீ வலிவாலிதய்ய வலிமன் தஹல பைதிய முஃமினவ் வலில் முஃமினீன வல் முஃமினாதி வலா தஜிதில் ழாலிமீன இல்லா தபாரா
தமிழாக்கம்
அளவற்ற அருளாளனும், அளவிலா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்.)
1. நிச்சயமாக, நாம் நூஹை அவரின்நோவினையளித்திடும் வேதனை அவர்களுக்கு வருமுன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (தூதராக) நாம் அனுப்பினோம்.
2. “என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்ச மூட்டி, எச்சரிக்கை செய்பவன்’ என்று அவர் (அவர்களிடம்) கூறினார்.
3. “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், இன்னும் எனக்கு வழிப்படுங்கள்” (என்றும் கூறினார்).
4. (அவ்வாறு நீங்கள் நடந்தால்) “உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான். இன்னும் குறிப்பிடப் உங்களை பட்ட ஒருகாலம் வரை (அமைதியுடன் வாழ்வதற்காக) பிற்படுத்து வான். நிச்சயமாக, அல்லாஹ்வுடைய தவணை அது வந்துவிடுமாயின், அது பிற்படுத்தப்படமாட்டாது. (இதனை) நீங்கள் அறிவீர்களாயின் (ஈமான் கொள்வீர்கள்).
5. (அவர்கள் புறக்கணிக்கவே, அப் பொழுது) என்னுடைய ரப்பே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தினரை (உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத் தேன் என்று கூறினார்.
6. என்னுடைய அழைப்பு “வெருண்டோடு வதையே அன்றி, (வேறெதனையும்) அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை” (‘என்றும் கூறினார்).
7. அவர்களை நீ மன்னிப்பதற்காக (ஈமா னின் பால்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்களுடைய காதுகளில் தங்களுடையவிரல்களை நுழைத்துக் கொண்டார்கள் (என்னைக் காணாதவாறு) தங்கள் ஆடைகளால் (முகத்தை) மூடிக் கொண்டார்கள். இன்னும் (நிராகரிப்பில்) பிடிவாதமாக நிலைத்திருந்தார்கள். பெரும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.
8. பின்னும், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாகவும் அழைத்தேன்.
9. பின்னும், நிச்சயமாக நான் அவர்களுக்கு வெளிப்படையாகவும் கூறினேன்; இரகசிய மாகவும் கூறினேன்.
10. (ஆகவே உங்களது முந்திய பாவங்க ளுக்காக) “உங்கள் ரப்பிடம் மன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் பிழைபொறுப்பவனாக இருக்கிறான் என்றும் நான் கூறினேன்.
11.(அவ்வாறு செய்வீர்களாயின் தடை பட்டுள்ள) மழையை உங்கள் மீது தொடர்ச்சியாக அனுப்புவான்.
12.இன்னும், உங்களுக்குப் பொருட் களையும், புதல்வர்களையும் (கொடுப்பது) கொண்டு உதவி புரிவான். இன்னும், உங்களுக்குத் தோட்டங்களை உண்டாக் கித்தருவான். உங்களுக்காக ஆறுகளையும் உண்டாக்குவான்.
13. “அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் உணர்ந்து (அவனை அஞ்சிக்) கொள்ளா திருக்க, உங்களுக்கென்ன நேர்ந்தது?” 14. நிச்சயமாக, அவன் உங்களைப் பலநிலைகளில் படைத்துள்ளான்.
15. ஏழுவானங்களையும் அடுக்கடுக்காக, அல்லாஹ் எவ்வாறு படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா? 16. இன்னும், அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அவனே ஆக்கியுள்ளான்.
17. அல்லாஹ்வே உங்களை (த் தாவரங்கள் போன்று) பூமியி(ன் மண்ணி)லிருந்து, உற்பத்தி செய்வதாக உற்பத்தி செய்தான்.
18. பின்னர், அதிலேயே உங்களை (மரணிக்கச் செய்து) மீளவைப்பான். இன்னும் உங்களை (மீண்டும்) மண்ணிலிருந்தே வெளிப்படுத்துவதாக வெளிப்படுத்துவான்.
19. மேலும், அல்லாஹ் உங்களுக்குப் பூமியை விரிப்பாக ஆக்கியுள்ளான்.
20. அதிலுள்ள அகண்டவழிகளில் நீங்கள் நடப்பதற்காக, (என்றெல்லாம் நூஹ் கூறினார்)
ருகூஃ:2 21. “என் ரப்பே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்துவிட்டனர். எவருக்கு அவருடைய பொருளும், அவருடைய மக்களும் இழப்பையேயன்றி (வேறெதையும்) மிகுதியாக்கவில்லையோ, அவரையே இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று நூஹ் கூறினார்.
22. இன்னும், மிகப் பெரும் சூழ்ச்சியாக சூழ்ச்சி செய்தனர்
. 23.மேலும் அவர்கள், (தம் சமூகத்தாரிடம்) “உங்களுடைய தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டு விடாதீர்கள்; வத்து, ஸீவாஉ, எஙூது, யஊக், நஸ்ரு (ஆகிய தெய்வங்)களையும் விட்டு விடாதீர்கள்” என்றும் கூறினார்கள். *
24. திட்டமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்துவிட்டனர். (ஆகவே, ரப்பேI) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டை அன்றி (வேறு எதையும்) நீ அதிகப் படுத்தாதே! (என்று நூஹ் பிரார்த்தித்தார்)
25. அவர்களது பாவங்களின் காரணத்தால் அவர்கள் (வெள்ளப்பெருக்கில்) மூழ்கடிக் கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப் பட்டனர். அல்லாஹ்வையன்றி (வேறு) எந்த உதவியாளரையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
26. மேலும், நூஹ் கூறினார் “என்னுடைய ரப்பே! நிராகரிப்போர் எவரையும் (இந்த) பூமியில் குடியிருக்க விட்டுவிடாதே!”
27. “நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைத்தால், உன்னுடைய அடியார்களை வழி கெடுத்துவிடுவார்கள். இன்னும் (உன்னை) நிராகரிக்கின்ற பாவியைத் தவிர (நல்லவர்களை) அவர்கள் பெற்றெ டுக்க மாட்டார்கள்” (என்றும்)
28. “என்னுடைய ரப்பே! என்னையும், என்னுடைய பெற்றோரையும், ஈமான் கொண்டவர்களாக எனது வீட்டில் நுழைந் தோரையும், முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் நீ மன்னித்த ருள்வாயாக! இன்னும் அநியாயம் செய்திடு வோருக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத் திவிடாதே” (என்றும் பிரார்த்தித்தார்)