
1 யுஸப்பிஹு லில்லாஹி மா fபிஸ்ஸமாவாதி வமா fபில்அர்ழில் மலிகில் குத்தூஸில் அஜீஜில் ஹகீம்
2 ஹுவல்லதீஃ பஅஸ fபில்உம்மிய்யீன ரசூலம் மின்ஹும் எத்லூ அலைஹிம் ஆயாதிஹி வயுஜக்கீஹிம் வயுஅல்லிமுஹுமுல் கிதாப வல் ஹிக்மத வ இன் காணூ மின் கப்லு லfபீஃ ழலாலிம் முபீன்
3 வ ஆஹரீன மின் ஹும் லம்மா எல்ஹகூஃ பிஹிம் வஹுவல் அஜீஜுல் ஹகீம்
4 Dதாலிக fபழ்லுல்லாஹி யுஃதீஹி மய்எஷாஉ வல்லாஹு துல் fபழ்லில் அழீம்
5 மஸலுல்லதீன ஹும்மிலுத்தவ்ராத ஸும்ம லம் எஹ்மிலூஹா கமஸலில் ஹிமாரி எஹ்மிலு அஸ்fபாரா பிஃஸ மஸலுல் கவ்மில்லதீன கத்தபூ பி ஆயாதில்லாஹி வல்லாஹு லாஎஹ்தில் கவ்மல் ழாலிமீன்
6 குல் யாஅய்யுஹல்லதீன ஹாதூஃ இன் ஜஅம்தும் அன்னகும் அவ்லியாஉ ஃ லில்லாஹி மின் தூனின்னாஸி fபதமன்னஉல் மவ்த்த இன் குன்தும் ஸாதிகீன்
7 வலா எதமன்னவ்னஹு அபதம் பிமா கத்தமத் அய்தீஹிம் வல்லாஹு அலீமும் பிழ்ழாலிமீன்
8.குல் இன்னல் மவ்தல்லதீஃ தfபிர்ரூன மின்ஹு fபஇன்னஹு முலாகீகும் ஸும்ம துரத்தூன இலா ஆலிமில் ஙைபி வஷ்ஷஹாததி fபயுனப்பிஉகும் பிமா குன்தும் தஃமலூன்
- யா அய்யுஹல்லதீன ஆமனூ இதா நூதிய லிஸ்ஸலாதி மிய்எவ்மில் ஜுமுஅதிF பஸ்அவ் இலா திக்ரில்லாஹி வதருல் பைஃஅ தாலிகும் ஹைருல் லகும் இன் குன்த தஃலமூன்
- Fப இதா குழியதுஸ் ஸலாது fபன்தஷிரூ fபில் அர்ழி வப்தஙு மின் fபழ்லில்லாஹி வத்குருல்லாஹ கஸீரல் லஅல்லகும் துfப்லிஹுன்
- வ இதா ரஅவ் திஜாரதன் அவ் லஹ்வா நின்fபழ்ழு இலைஹா வதரகூக காயிமா குல் மா இன்தல்லாஹி ஹைரும் மினல்லஹ்வி வமினத்திஜாரதி வல்லாஹு ஹைருர்
- ராஜிகீன்
தமிழ் _ தமிழாக்கம்
அளவற்ற அருளாளனும், அளவிலா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்.)
1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ள வையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. (அவன்) பேரரசன், பரிசுத்தமானவன், (யாவரையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன்.
2. அவன் எத்தகையவனென்றால், எழுதப் படிக்கத் தெரியாத (அரபி) சமூகத்தார் களில், அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவனின் வசனங்களை அவர் ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி, இன்னும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தை யும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் வெளிப்படை யான வழிகேட்டிலேயே இருந்தனர்.
3.இன்னும், அவர்களிலிருந்து (தோன்றக் கூடியவர்களும்), இதுவரை அவர்களுடன் சேராத (வர்களும் உலக முடிவுவரை தோன்றக் கூடியவர்களுமான) மற்றுமுள் ளோருக்கும் (அவரை தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானமுள்ளவன்.
4.அது அல்லாஹ்வின் அருளாகும். அவன் நாடியவருக்குஅதனைஅவனகொடுக்கிறான். மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
5.தவ்ராத் (வேதம்) சுமத்தப்பட்டு, பின்னர் அதனைச் சுமந்து (அதன்படி நடந்து) கொள்ளவில்லையே அவர்களுக்கு
உதாரணமாகிறது, ஏடுகளைச் சுமந்திடும் கழுதையின் உதாரணத்தைப் போன் றாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்குபவர்களான கூட்டத்தினரின் உதாரணம் மிகக் கெட்டது. மேலும் அல்லாஹ், அநியாயம் செய்திடும் கூட்டத் தினரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
6. “யூதர்களே! (மற்ற) மனிதர்களன்றி, நீங்கள்தாம் அல்லாஹ்வுக்கு உற்ற தோழர்களென நிச்சயமாக நீங்கள் எண்ணிக் கொள்வீர்களாயின், (இதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், மரணத்தை ஆசை கொள்ளுங்கள்” என்று (நபியே அவர்களுக்கு) நீர் கூறுவீராக!
7.மேலும், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணமாக, அவர்கள் (மரணமாகிய) அதனை ஒருபோதும் ஆசை வைக்க மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் அநியாயக் காரர்களை நன்கறிந்தவன்.
8. (நபியே!) நீர் கூறுவீராக! (யூதர்களே!) நிச்சயமாக, நீங்கள் எதனை விட்டு வெருண்டோடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக அது உங்களைச் சந்திக்கும். பின்னர் மறைவானதையும், பகிரங்கமான தையும் அறிபவன் பக்கம் நீங்கள் மீட்டப் படுவீர்கள். அப்போது நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
9.முஃமின்களே! ஜூமுஆநாளன்று தொழுகைக்காக (நீங்கள்)அழைக்கப்பட்டால்,அல்லாஹ்வைநினைவு கூர்வதின் பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். மேலும், (உங்களின்)அனைவணிகத்தைவிட்டு விடுங்கள். நீங்கள் (இதன் நன்மையை) அறிவீர்களாயின், இதுவே உங்களுக்கு மிக்க மேலானதாகும்.
* 10. பிறகு தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ் வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற்றிடும் பொருட்டு, அல்லாஹ்வை மிகுதமாகத் (திக்ரு) துதி செய்யுங்கள்.
11 (நபியே) ஒருவணிகத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ அவர்கள் பார்த்து விட்டால், அதன்பால் சென்று விடுகின்றனர். (உபதேசம் செய்கின்ற) உம்மை நின்ற வண்ணமாக விட்டும் விடுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ்விடம் உள்ளது, வேடிக்கையை விட, வணிகத்தை விட மிக்க மேலானதாகும். மேலும், அல்லாஹ் உணவளிப்போரில் மிகச் சிறந்தவன்”
ARABIC
بسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ا يُسَبِّحُ لِلهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُوسِ الْعَزِيزِ الْحَكِيمِ
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأَمينَ رَسُولاً منْهُمْ يَتْلُوا عَلَيْهِمُ التِهِ وَيُزَكِيمْ وَ يعلِّمُهُمُ الكتب والحِكْمَةَ وَإِن كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَل مبين )
وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا يمُ، وَهُوَالْعَزِيزُ الْحَكِيمُ
لَمْ يَحْمِلُوْ هَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا بِشَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذِبُوا بِالتِ اللَّهِ وَاللَّهُ لَا عَهْدِى القَوْمَ الظالمين .
قُلْ يَاأَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمُ
انكم اوليا واللهِ مِنْ دُونِ النَّاسِ فَمَنُوا الْمَوْتَ إِن كُنتُمْ صَدِقِينَ
وَلَا يَمَتَونَهُ أَبَكَ إِيمَا قَدَّمَتْ أَيْدِيمُ وَاللهُ عَلِيمٌ بِالظَّلِمِينَ .
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُفَإِنَّهُ مُلقِيكُم ثم تُرَدُّونَ إلى عَلِم الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَيتُكُم بِمَا كُنتُمْتَعْمَلُونَ
ايُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلو
مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوا إلى ذكر الله وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَدُو لكم ان كنمذلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُوَاللَّهُ ذُو الْفَضْلِ عْلَمُونَ
Cemile
فَإِذَا قُضِيَتِ الصَّلوةُ فَانتَشِرُوا في الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللهِ وَاذْكُرُوا الله كثير العَلَّكُمْ تُفْلِحُونَ )
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوَلَبُوا انْفَضُّوا إِلَيْهَا
وَتَرَكُوا قَابِمَاء قُلْ مَا عِنْدَ اللهِ خَيْرٌ من المهرو من التجارة والله خير الرزقيالْعَظِيم مَثلُ الَّذِينَ حُمّلُوا التَّوْرية ثم