சூரா ஜில்ஜால்

ARABIC

சூரா ஜில்ஜால்

TAMIL

இதா ஜுல் ஜிலதில் அர்ழு ஜில்ஜாலஹா

வஅஹ்ரஜத்தில் அர்ழு அஸ்காலஹா

வ காலல் இன்ஸானு மாலஹா

எவ்மைதின் துஹத்திஸு அஹ்பாரஹா

பி அன்ன ரப்பக்க அவ்ஹாலஹா

எவ்மைதின் எஸ்துருன்னாஸு அஸ்தாதல் லி யுரவ் அஃமாலஹும்

Fபமைய் யஃமல் மிஸ்கால தர்ரதின் ஹைரன் யரஹ்

வமை யஃமல் மிஸ்கால தர்ரதின் ஷர்ரைய் யரஹ்


தமிழாக்கம்

ஸூரத்துஜ் ஜில்ஜால்(அதிர்ச்சி)


மக்கீ, வசனங்கள்: 8


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)


اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏


பூமி பெரும் அதிர்ச்சியாக அதிர்ச்சி அடையும்போது

– وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது –

وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏
அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும்போது –

يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்

. بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்குச் செய்தி அறிவித்ததனால்.

يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا❗  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏
அந்நாளில் மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினராகப் பிரிந்து வருவார்கள்.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதற்குரிய பலனை அவர் கண்டுகொள்வார்

. وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ❤‏
அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதற்குரிய பலனையும் அவன் கண்டுகொள்வான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *