سْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا ١
வல் ஆதியாதி லப்ஹா |
மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக!
فَٱلْمُورِيَٰتِ قَدْحًا ٢
Fபல் மூரியாதி கத்ஹாF |
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا ٣
F பல் முஙீராதி ஸுப்ஹா |
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا ٤
பஅஸர்ன பிஹி நக்ஆ |
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا٥
,
F பவஸத்ன பிஹி ஜம்ஆ |
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் (கூட்டமாக நுழைந்து) செல்பவற்றின் மீதும் சத்தியமாக!
إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ ٦
இன்னல் இன்ஸான லிரப்பிஹி லகனூத் |
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ٧
இன்னஹு அலா தாலிக ல சஹீத் |
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ٨
வஇன்னஹு லி ஹுப்பில் ஹைரில ஸதீத் |
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ٩
அfபலா யஹ்லமு இதா புஃஸிர மா f பில் குபூர் |
அவன் அறிந்துகொள்ளவில்லையா? மண்ணறை (கப்ரு)களில் உள்ளவை எழுப்பப்படும்போது
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ١٠
வஹுஸ்ஸில மா f பிஸ்ஸுதுர் |
மேலும், நெஞ்சங்களில் உள்ளவை வெளியாக்கப்பட்டுவிடும் போது,
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ ١١
இன்ன ரப்பஹும் பிஹிம் எவ்மைதில் லஹபீர் |
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன்
வல் ஆதியாதி லப்ஹா Fபல் மூரியாதி கத்ஹாF பல் முஙீராதி ஸுப்ஹா F பஅஸர்ன பிஹி நக்ஆ F பவஸத்ன பிஹி ஜம்ஆஇன்னல் இன்ஸான லிரப்பிஹி லகனூத் வ இன்னஹு அலா தாலிக ல சஹீத் வஇன்னஹு லி ஹுப்பில் ஹைரில ஸதீத் அfபலா யஹ்லமு இதா புஃஸிர மா f பில் குபூர் வஹுஸ்ஸில மா f பிஸ்ஸுதுர் இன்ன ரப்பஹும் பிஹிம் எவ்மைதில் லஹபீர்