சூரா ஆதியாத்

IMG 20250217 WA0045 சூரா ஆதியாத்

سْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎


وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا ۝١

வல் ஆதியாதி லப்ஹா

மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக!


فَٱلْمُورِيَٰتِ قَدْحًا ۝٢

Fபல் மூரியாதி கத்ஹாF


 பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்


فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا ۝٣‎

F பல் முஙீராதி ஸுப்ஹா

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்


فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا ۝٤‎

பஅஸர்ன பிஹி நக்ஆ

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்


فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا۝٥‎
,

F பவஸத்ன பிஹி ஜம்ஆ

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் (கூட்டமாக நுழைந்து) செல்பவற்றின் மீதும் சத்தியமாக!


إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ ۝٦‎

இன்னல் இன்ஸான லிரப்பிஹி லகனூத்

 நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்


وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ۝٧‎

இன்னஹு அலா தாலிக ல சஹீத்

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்


وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ۝٨‎

வஇன்னஹு லி ஹுப்பில் ஹைரில ஸதீத்

இன்னும், நிச்சயமாக வன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.


أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ۝٩‎

அfபலா யஹ்லமு இதா புஃஸிர மா f பில் குபூர்

அவன் அறிந்துகொள்ளவில்லையா? மண்ணறை (கப்ரு)களில் உள்ளவை எழுப்பப்படும்போது


وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ۝١٠‎

வஹுஸ்ஸில மா f பிஸ்ஸுதுர்

மேலும், நெஞ்சங்களில் உள்ளவை வெளியாக்கப்பட்டுவிடும் போது,


إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ ۝١١‎

இன்ன ரப்பஹும் பிஹிம் எவ்மைதில் லஹபீர்

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன்

வல் ஆதியாதி லப்ஹா Fபல் மூரியாதி கத்ஹாF பல் முஙீராதி ஸுப்ஹா F பஅஸர்ன பிஹி நக்ஆ F பவஸத்ன பிஹி ஜம்ஆஇன்னல் இன்ஸான லிரப்பிஹி லகனூத் வ இன்னஹு அலா தாலிக ல சஹீத் வஇன்னஹு லி ஹுப்பில் ஹைரில ஸதீத் அfபலா யஹ்லமு இதா புஃஸிர மா f பில் குபூர் வஹுஸ்ஸில மா f பிஸ்ஸுதுர் இன்ன ரப்பஹும் பிஹிம் எவ்மைதில் லஹபீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *