சூரா அர்ரஹ்மான்-surah rahman

ரஹ்மான்

بسم اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


الرَّحْمَنُ

ar1 சூரா அர்ரஹ்மான்-surah rahman

عَلَّمَ الْقُرْآنَ

Screenshot 2025 01 17 18 45 43 68 f9ee0578fe1cc94de7482bd41accb329 சூரா அர்ரஹ்மான்-surah rahman

خَلَقَ الْإِنْسَانَ

ar2 சூரா அர்ரஹ்மான்-surah rahman

عَلَمَهُ الْبَيَانَ

ar3 சூரா அர்ரஹ்மான்-surah rahman

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانِ

ar4 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَالنَّجْمُ وَ الشَّجَرُ يَسْجُدَنِ

ar5 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَالسَّمَاءِ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ

ar6 சூரா அர்ரஹ்மான்-surah rahman

الا تَطْغَوْا فِي الْمِيزَانِ

ar7 சூரா அர்ரஹ்மான்-surah rahman

، وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ

ar8 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

ar9 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ

ar10 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ

ar11 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 சூரா அர்ரஹ்மான்-surah rahman

خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَارِ

ar13 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَخَلَقَ الْجَانَ مِنْ مَارِجٍ مِنْ نَارِ

ar14 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 1 சூரா அர்ரஹ்மான்-surah rahman

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

ar15 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 2 சூரா அர்ரஹ்மான்-surah rahman

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِينِ

ar16 சூரா அர்ரஹ்மான்-surah rahman

بَيْنَهُمَا بَرْزَخٌ لا يَبْغِينِ

ar17 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 3 சூரா அர்ரஹ்மான்-surah rahman

يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ

Screenshot 2025 01 18 06 14 26 75 f9ee0578fe1cc94de7482bd41accb329 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 4 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَتُ في الْبَحْرِ كَالْأَعْلَامِ

ar18 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 5 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. كُلِّ مَنْ عَلَيْهَا فَانٍ

ar19 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَالِ وَالْإِكْرَامِنْ

ar20 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبْن

ar12 6 சூரா அர்ரஹ்மான்-surah rahman

يَسْأَلُهُ مَنْ فِي السَّمَوتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

ar21 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبُنِ

ar12 7 சூரா அர்ரஹ்மான்-surah rahman

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَانِ

ar22 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

அர்ரஹ்மான்

يَمَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ الْأَبِسُلْطَنِ

ar23 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 9 சூரா அர்ரஹ்மான்-surah rahman

يُرْسَلُ عَلَيْكُمَا شَوَاظٌ مِنْ نَّارِ وَنُحَاسُ فَلَا تَنْتَصِرْنِ

ar24 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الَّآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 10 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَإِذَا انْشَقَتِ السَّمَاءُ فَكَانَتْ وَرَدَةً كَالدِّهَانِ

ar25 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 11 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَيَوْمَئِذٍ لا يُسْتَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ

ar27 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الام رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 12 சூரா அர்ரஹ்மான்-surah rahman

يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيْمُهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِنْ

ar28 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 13 சூரா அர்ரஹ்மான்-surah rahman

هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ

ar29 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَ يَطُوفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيوان

ar30 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 14 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتْنِ

Screenshot 2025 01 18 06 18 11 08 f9ee0578fe1cc94de7482bd41accb329 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الْآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 15 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. ذَوَاتَا أَفْنَانٍ

ar32 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 16 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فِيهِمَا عَيْنِ تَجْرِينِ

ar33 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الَّآءِ رَبِّكُمَا تُكَذِّبْن

ar12 17 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجْنِ

ar34 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 18 சூரா அர்ரஹ்மான்-surah rahman

مُتَّكِيْنَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ اسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ

ar35 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 19 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَفِيهِنَّ قَصِرْتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ

ar36 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 20 சூரா அர்ரஹ்மான்-surah rahman

كَانَهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ

ar37 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الَآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 21 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

ar38 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَتِي الَآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 22 சூரா அர்ரஹ்மான்-surah rahman

وَمِنْ دُونِهِمَا جَنَّتْنِ

ar39 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الَآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 23 சூரா அர்ரஹ்மான்-surah rahman

مُدْهَا مَتْنِ

ar40 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 24 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فِيهِمَا عَيْنِ نَضَاخَتْنِ

ar41 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الَآءِ رَبِّكُمَا تُكَذِّبْن

ar12 25 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلُ وَرُمَانُ

42 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 26 சூரா அர்ரஹ்மான்-surah rahman

، فِيهِنَّ خَيْرَتُ حِسَانٌ

43 சூரா அர்ரஹ்மான்-surah rahman

\ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 27 சூரா அர்ரஹ்மான்-surah rahman

حُورٌ مَقْصُورَت فِي الْخِيَامِ

44 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 28 சூரா அர்ரஹ்மான்-surah rahman

لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ

45 சூரா அர்ரஹ்மான்-surah rahman

. فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّ بْنِ

ar12 29 சூரா அர்ரஹ்மான்-surah rahman

مُتَّكِيْنَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِي حِسَانٍ

46 சூரா அர்ரஹ்மான்-surah rahman

فَبِأَيِّ الَآءِ رَبِّكُمَا تُكَذِّبْنِ

ar12 30 சூரா அர்ரஹ்மான்-surah rahman

تَبْرَكَ اسْمُ رَبِّكَ
ذِي الْجَالِ وَالْإِكْرَامِ

47 சூரா அர்ரஹ்மான்-surah rahman

அத்தியாயம் : 55

அர்ரஹ்மான்


அர்ரஹ்மான் அளவற்ற அருளாளன்



வசனங்கள்: 78
மதனீ
ருகூஃகள் : 3
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகிறேன்).

அளவற்ற அருளாளன்,
2 குர்ஆனை அவன் கற்றுக் கொடுத்தான்.

3 அவனே மனிதனைப் படைத்தான்.

4 அவனே அவனுக்கு(அவன் பேசும் மொழியின்) விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான்

5. சூரியனும், சந்திரனும்கணக்கின் படி (செல்கின்றன).


6.செடி (கொடி) யும், மரமும் -அவ்விரண்டும் (அல்லாஹ்வுக்கு வழிபட்டுச்)சிரம் பணிகின்றன.

7 இன்னும்,வானத்தை._அதனை அவன் உயர்த்தி, தராசை (நீதியை)யும் வைத்தான்.

8. நீங்கள் தராசில்(நிறுப்பதில்) வரம்பு மீறாதிருப்பதற்காக;

9 அன்றியும், நீங்கள் எடையை நீதியுடன் நிறுங்கள்; தராசில் (அளவையில்)குறைத்தும் விடாதீர்கள்.

10 மேலும், பூமியை படைப்புகளுக்காக(வசித்திருக்க வசதியாக) அவனே அதனை (விரித்து) வைத்தான்.

11 அதில் (பலவகை)கனியும், (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் இருக்கின்றன.

12 தொலியால் மூடப்பட்ட தானியங்களும், நறுமணமுள்ள செடியும் (இருக்கின்றன.

13.ஆகவே, மனு, ஜின்வர்க்கத்தினராகிய நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின்
இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

14.சுட்டெடுத்த மண் பாண்டத்தைப்போல் தட்டினால்) சப்தமிடும் களிமண்ணால், அவள்
(முதல்) மனிதரைப்படைத்தான்.
15.இன்னும்,நெருப்பின் ஜுவாலையினால் அவன் ஜின்னைப் படைத்தான்.
எதனைப் பொய்யாக்குவீர்கள்?

ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் 17.இரு கீழ்த்திசைகளுக்கும் (அவனே)இரட்சகன்; இரு மேல்திசைகளுக்கும் அவனே) இரட்சகன்.

18. ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில்
எதனைப்பொய்யாக்குவீர்கள்?

19 இரு கடல்களை..அவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான்.

20.ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு; (அத்தடுப்பானதை) அவ்விரண்டும்
மீறிவிடாது.
21 ஆகவே, (மனு, ஜின்களே!) நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய
அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


22 அவ்விரண்டிலிருந்தே முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.


23 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


24மலைகளைப் போல் (அதன் சில பகுதிகள் ) உயர்த்தப்பட்டதாக கடலில் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.


25.ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

26 (பூமியாகிய) அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும்.

27 கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின்(சங்கையான) முக(ம் மட்டுமே (அழி யாது) நிலைத்திருக்கும்.

28 ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

29 வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் (தங்கள் தேவைகளை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நேரமும் அவன் காரியத்தில் (செயலாற்றுவதிலேயே) இருக்கின்றான்.

30 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

31 (மனு,ஜின்களாகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக நாம் உங்களின் கேள்வி கணக்குகளை கவனிக்க நாடுவோம்.


32 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

33 ஜின், மனு கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து சென்றுவிட நீங்கள் ஆற்றல் பெற்றால் (அவ்வாறு) கடந்து சென்று விடுங்கள்; ஆயினும், (மிகப்பெரும் வல்லமை யாளனின் வல்லமையுடளன்றி, நீங்கள் கடந்து செல்லமுடியாது.


34.ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


35.(மறுமையில்) உங்கள் இருவர்மீது நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது(அதனை நீங்கள் தடுத்துக் கொள்ள எவரிலிருந்தும்) நீங்கள் உதவி பெற்றுக்கொள்ளமாட்டீர்கள்.


36.ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


’37. ஆகவே, (இறுதிநாள் ஏற்படுவதற்காக)வானம்பிளந்துவிடும்போது, அது (உருகி ஓடுவதில்எண்ணெயைப்போல் (சிவப்பில்) ரோஜா நிறமாகிவிடும்.

38 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில்
எதனைப் பொய்யாக்குவீர்கள்?

ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரசட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப்

39. அந்நாளில், மனிதனோ, ஜின்னோ தம் பாவத்தைப்பற்றி|வாய் மொழியாக)க் கேட்கப்படமாட்டார்கள்

41. குற்றவாளிகள் அவர்களின் முக) அடையாளங்களைக்கொண்டு அறிந்துகொள்ளப்படுவார்கள் பின்னம்,
பொய்யாக்குவீர்கள்?
முன்நெற்றி முடிகளையும்,கால்களையும் கொண்டு பிடி(த்திழுக்கப்பட்டு நரகத்தில் எறியப்படும்
42 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில்
பொய்யாக்குவீர்கள்?
எதனைப்
43 குற்றவாளிகள் எதனைப்பொய்யாக்கிக் கொண்டிருந்தார்களோ அத்தகைய நரகம் இதுதான்” என்று

44. அதற்கிடையிலும் கடினமாகக் கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்குமிடையிலும் அவர்கள் சுற்றிக்
அவர்களுக்குக் கூறப்படும்)
கொண்டிருப்பார்கள்.

45 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப்
பொய்யாக்குவீர்கள்?

46 தன் இரட்சகனின் சன்னிதானத்தை பயந்தவருக்கு (ச்சுவனபதியில்) இரு சோலைகளுண்டு.

47 ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப்
பொய்யாக்குவீர்கள்?

48 (இவ்விரண்டுசோலைகளும்) அடர்ந்த கிளைகளுடையவையாகும்.

49 ஆகவே, நீங்கள் இருவகுப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப்
பொய்யாக்குவீர்கள்?

50அவ்விரண்டிலும் இரு (நீர்) ஊற்றுகள் (உதித்து) ஓடிக்கொண்டிருக்கும்.

51 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட் கனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


52 அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் இருவகைகள் உண்டு.


53 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப்
பொய்யாக்குவீர்கள்?


54.அவர்கள் (பட்டு)விரிப்புகளின்மீது(உள்ள பஞ்சணை களில் சாய்ந்தவர் களாக இருப்பார்கள்) அவற்றின் உட்பகுதிகள் ‘இஸ்தப்ரக்'(எனும்கனத்த)பட்டினாலுள்ளவையாக இருக்கும்; அவ்விருசோலைகளில்பழங்கள் (பறிக்க) நெருங்கியிருக்கும்.

55 ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
காடைகளிலும

56 அவற்றில் கீழ் நோக்கிய பார்வைகளையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள்; இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

57 ஆகவே நீங்கள் இருவ(குப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்.

58 (அழகிகளான) அவர்கள் (ஒளியில்) வெண்முத்தையும், (பளபளப்பில்) பவளத்தையும் போன்று இருப்பார்கள்.

59 ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இரட்சகனுடைய அருட் கொடை களில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


60 (உலகத்தில் செய்த) நன்மைக்கு (மறுமையில்) நன்மையைத்தவிர (வேறு கூலி) உண்டா?


61 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


62 அவ்விரண்டுமின்றி (சுவனபதியில் அவர்களுக்கு வேறு) இரு சோலைகளுமுண்டு,


63 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப்
பொய்யாக்குவீர்கள்?

64 அவ்விரண்டும் கரும்பச்சையான நிறமுடையனவாகும்.

65 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப்
பொய்யாக்குவீர்கள்?

67 அவ்விரண்டிலும்,பொங்கிக்கொண்டிருக்கும் இரு ஊற்றுகள் இருக்கும்.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


68 அவ்விரண்டிலும், (பற்பல)கனியும், பேரீச்சைகளும், மாதுளையும் உண்டு.
அருட்கொடைகளில்எதனைப் பொய்யாக்குவீர்கள்?

69 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய

70 அவைகளில், அழகானமுகங்களுடைய, நற்குணமுள்ள கன்னிகைகள் இருப்பர்.

71 ஆகவே, நீங்கள் இருவகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்
கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?


72 (அவர்கள்தாம் முத்துக்களினாலான) கூடாரங்களில் மறைக்கப் பட்டிருக்கக் கூடிய
“ஹூர்”(என்னும் கன்னிகை)கள்.


73 ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில்எதனைப்பொய்யாக்குவீர்கள்?

இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்து மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 75.ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

(76 சுவன வாசிகள்) பசுமையான இரத்தினக் கம்பளங்கள், இன்னும் அழகிய விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

77 ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும்உங்கள் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப்பொய்யாக்குவீர்கள்?

78 (நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க
பாக்கியமுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *