அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَٱلضُّحَىٰ
வல்லுஹா
முற்பகல் மீது சத்தியமாக
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
வல்லைலி இதா சஜா
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக–
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
மா வத்தஅக்க ரப்புக்க வமா கலா
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
வலல் ஆஹிரது ஹைருல் லக்க மினல் உவ்லா
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
வல சவ்ஃப யுஹ்திக்க ரப்புக்க ஃபதர்லா
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ
அலம் யஜ்திக்கயதீமன் ஃபஆவா
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ
வவஜததக்க லால்லன் ஃபஹதா
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ
வவஜதக்க ஆயிலன் ஃபஅஹ்னா
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
ஃபஅம்மல் யதீம ஃபலா தக்ஹர்
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
வஅம்ம சாயில ஃபலா தன்ஹர்
யாசிப்போரை விரட்டாதீர்.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
வஅம்மா பிநிஹ்மதிக்க ரப்பிக்க ஃஹத்திஸ்
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.