காலை, மாலை துஆக்களும் அதனால் உங்களுக்கு கிடைக்கும் சிறப்புகளும்
பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹீம்
الله لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذْهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْض وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
(இது ஆயத்துல் குர்ஸி) இதை நீங்கள் காலையில் ஓதினால் மாலை வரைக்கும், மாலையில் ஒதினால் காலை வரைக்கும் எந்த ஜின்னும், எந்த ஷைத்தானும் உங்களை நெருங்க முடியாது.
ஆதாரம்:தப்ரானி (கபீர்) (541)
اللهم أنت ربي لا إله إلا أنت ، خلقتني وأنا عَبْدَكَ ، وَأَنا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ ما اسْتَطَعْتُ ، أعوذ بك مِنْ شَرّ ما صَنَعْتُ ، أبوء لك نِعْمَتِكَ علي وأبوء بذنبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ
الذُّنوب إلا أنت
இதை யார் காலையில் ஓதுவாரோ , அவர் ஓதிய தினத்தின் மாலைக்குள் மரணம் ஆகிவிட்டால் சொர்கத்தில் நுழைந்துவிடுவார், அதேப்போல் மாலையில் ஓதி மறுநாள் காலைக்குள் மரணம் ஆகிவிட்டாலும் சொர்கத்தில் நுழைந்துவிடுவார். ஆதாரம்: புகாரி (6306)
اللهم مَا أَصْبَحَ بي مِنْ نِعْمَةٍ أو بأحَدٍ مِنْ خَلقِك ، فمنك وحدك لا شريك لك ، فَلَكَ الْحَمْدُ ولك الشكر
இந்த துஆவை நீங்கள் காலையில் ஓதினால். மாலை வரை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த
நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்திவிட்டீர்கள், மாலையில் ஓதினால் மறுநாள் காலை வரை கொடுத்த நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்திவிட்டீர்கள். ஆதாரம்: அபுதாவூத் (5073)
ஞபாகமிருக்கட்டும் நீங்கள் நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்தினால் அல்லாஹ் மென்மேலும் நிஃமத்துகளை அதிகபடுத்துவான்
இந்த துஆவை மாலையில் ஓதும் போது 4 என்ற இடத்தில்
என்று ஓதவும்
رَضِيْتُ باللهِ رَبَّا وبالإسلام ديناً, وبمُحَمَّدٍ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ نَبِيَا
இந்த துஆவை நீங்கள் காலையிலும், மாலையிலும் 3 தடவை ஓதிவந்தால் அல்லாஹ் மறுமையில்உங்களைகொள்வதைதன்மீதே
அவசியமாக்கிகொள்கிறான்>முஸ்னத்அஹ்மது (18967
بسمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْء فِي الأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
இந்த துஆவை நீங்கள் காலையில் 3 தடவை ஓதினால் மாலை வரை திடீர் என ஏற்படும் ஆபத்துகளை விட்டும் அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் அதே போல் மாலையில் 3 தடவை ஓதினால் மறுநாள் காலை வரை பாதுகாப்பான்
ஆதாரம்: அபூதாவூது (5088)
أعوذُ بِكَلِمَاتِ اللهِ الثَّامَاتِ مِنْ شَرَ مَا خَلَقَ
இந்த துஆவை நீங்கள் மாலையில் 3 தடவை ஓதிவிட்டால் அந்த இரவில் பாம்பு, தேள் போன்ற எல்லா விஷ ஐந்துக்களை
விட்டும் அல்லாஹ்
உங்களை பாதுகாக்கிறான்.ஆதாரம்: முஸ்னத்அஹ்மத் (7898)
حسبي الله لا إله إلا هُوَ عَلَيْهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ العَرْشِ العَظِيمِ
இந்த துஆவை நீங்கள் காலையில் 7 தடவை, மாலையில் 7 தடவை ஓதிவந்தால் உங்களுடைய உலகம் சம்பந்தமான கவலைகளையும் அல்லாஹ் போக்கிவிடுவான் மறுமை சம்பந்தமான கவலைகளையும் போக்கிவிடுவான் ஆதாரம்: அபூதாவூது (5081)
اللَّهُمَّ أَجْرَنِي مِنَ النَّارِ
இந்த துஆவை யார் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு எவருடனும் பேசுவதற்கு முன் 7 தடவை ஓதி அன்றைய மாலைக்குள் மரணமாகிவிட்டால் அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடும், அதே போல் மக்ரிபிற்கு பிறகு எவருடனும் பேசுவதற்கு முன் 7 தடவை ஓதி மறுநாள் காலைக்குள் மரணமாகிவிட்டால் அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடும். ஆதாரம்: முஸ்னத்அஹ்மது (18054)
و أعوذُ بِاللهِ السَّمِيعُ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
இந்த துஆவை 3 தடவை ஓத வேண்டும் பிறகு சூரத்துல் ஹஷ்ருடைய கடைசி மூன்று வசனம் ஓதவேண்டும்,
அந்தவசனங்கள்:
هُوَ الله الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
هو الله الذي لا إله إلا هُوَ الْمَلِكُ القدوس السلام الْمُؤْمِنُ المهيمن العزيز الْجَبَّارُ الْمُتَكَبَرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا
يُشْرِكُونَ
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيمُ
இவ்வாறு காலையில் ஓதிவிட்டால் மாலைவரை உங்களுக்காக 70,000 மலக்குகள் துஆ செய்வார்கள் அதே போல் மாலையிலும் ஓதிவிட்டால் மறுநாள் காலை வரை 70,000 மலக்குகள் உங்களுக்காக துஆ செய்துகொண்டிருப்பார்கள், ஒருவர் இதை காலையில் ஓதி மாலைக்குள் மரணமாகிவிட்டால் ஷஹீதாக | மரணித்தவரை போன்றாகும் அதே போல மாலையில் ஓதி மறுநாள் காலைக்குள் மரணமாகிவிட்டால் ஷஹீதாகமரணித்தவரை போன்றாகும். ஆதாரம்:முஸ்னத்அஹ்மது (20306)
اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، ما شاءَ اللَّهَ كَانَ، وَمَا لَمْ يَشْأُ لَمْ يَكُن، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أعلم أن الله على كل شَيءٍ قَدِيرُ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللهم إني أعوذ بك من شر نَفْسِي وَمِن شر كل دَابَّةٍ أَنتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
இந்த துஆவை நீங்கள் காலையில் ஓதினால் மாலை வரை உங்களின் உயிர், குடும்பம், செல்வம்
பாதுகாக்கப்படும் அதே போல் மாலையில் ஓதினால் மறுநாள் காலை வரை பாதுகாக்கபடும் ஆதாரம்; அமுலுல்யவ்மிவலைலாஹ் (58)
