காலை மாலை ஓதவேண்டிய top 10 திக்ர்

காலைதிக்ர்

பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹீம்


(இது ஆயத்துல் குர்ஸி) இதை நீங்கள் காலையில் ஓதினால் மாலை வரைக்கும், மாலையில் ஒதினால் காலை வரைக்கும் எந்த ஜின்னும், எந்த ஷைத்தானும் உங்களை நெருங்க முடியாது.
ஆதாரம்:தப்ரானி (கபீர்) (541)


இதை யார் காலையில் ஓதுவாரோ , அவர் ஓதிய தினத்தின் மாலைக்குள் மரணம் ஆகிவிட்டால் சொர்கத்தில் நுழைந்துவிடுவார், அதேப்போல் மாலையில் ஓதி மறுநாள் காலைக்குள் மரணம் ஆகிவிட்டாலும் சொர்கத்தில் நுழைந்துவிடுவார். ஆதாரம்: புகாரி (6306)


இந்த துஆவை நீங்கள் காலையில் ஓதினால். மாலை வரை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த
நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்திவிட்டீர்கள், மாலையில் ஓதினால் மறுநாள் காலை வரை கொடுத்த நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்திவிட்டீர்கள். ஆதாரம்: அபுதாவூத் (5073)
ஞபாகமிருக்கட்டும் நீங்கள் நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்தினால் அல்லாஹ் மென்மேலும் நிஃமத்துகளை அதிகபடுத்துவான்
இந்த துஆவை மாலையில் ஓதும் போது 4 என்ற இடத்தில்
என்று ஓதவும்


இந்த துஆவை நீங்கள் காலையிலும், மாலையிலும் 3 தடவை ஓதிவந்தால் அல்லாஹ் மறுமையில்உங்களைகொள்வதைதன்மீதே
அவசியமாக்கிகொள்கிறான்>முஸ்னத்அஹ்மது (18967


இந்த துஆவை நீங்கள் காலையில் 3 தடவை ஓதினால் மாலை வரை திடீர் என ஏற்படும் ஆபத்துகளை விட்டும் அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் அதே போல் மாலையில் 3 தடவை ஓதினால் மறுநாள் காலை வரை பாதுகாப்பான்
ஆதாரம்: அபூதாவூது (5088)


இந்த துஆவை நீங்கள் மாலையில் 3 தடவை ஓதிவிட்டால் அந்த இரவில் பாம்பு, தேள் போன்ற எல்லா விஷ ஐந்துக்களை
விட்டும் அல்லாஹ்
உங்களை பாதுகாக்கிறான்.ஆதாரம்: முஸ்னத்அஹ்மத் (7898)


இந்த துஆவை நீங்கள் காலையில் 7 தடவை, மாலையில் 7 தடவை ஓதிவந்தால் உங்களுடைய உலகம் சம்பந்தமான கவலைகளையும் அல்லாஹ் போக்கிவிடுவான் மறுமை சம்பந்தமான கவலைகளையும் போக்கிவிடுவான் ஆதாரம்: அபூதாவூது (5081)


இந்த துஆவை யார் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு எவருடனும் பேசுவதற்கு முன் 7 தடவை ஓதி அன்றைய மாலைக்குள் மரணமாகிவிட்டால் அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடும், அதே போல் மக்ரிபிற்கு பிறகு எவருடனும் பேசுவதற்கு முன் 7 தடவை ஓதி மறுநாள் காலைக்குள் மரணமாகிவிட்டால் அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடும். ஆதாரம்: முஸ்னத்அஹ்மது (18054)


இந்த துஆவை 3 தடவை ஓத வேண்டும் பிறகு சூரத்துல் ஹஷ்ருடைய கடைசி மூன்று வசனம் ஓதவேண்டும்,
அந்தவசனங்கள்:


இவ்வாறு காலையில் ஓதிவிட்டால் மாலைவரை உங்களுக்காக 70,000 மலக்குகள் துஆ செய்வார்கள் அதே போல் மாலையிலும் ஓதிவிட்டால் மறுநாள் காலை வரை 70,000 மலக்குகள் உங்களுக்காக துஆ செய்துகொண்டிருப்பார்கள், ஒருவர் இதை காலையில் ஓதி மாலைக்குள் மரணமாகிவிட்டால் ஷஹீதாக | மரணித்தவரை போன்றாகும் அதே போல மாலையில் ஓதி மறுநாள் காலைக்குள் மரணமாகிவிட்டால் ஷஹீதாகமரணித்தவரை போன்றாகும். ஆதாரம்:முஸ்னத்அஹ்மது (20306)


இந்த துஆவை நீங்கள் காலையில் ஓதினால் மாலை வரை உங்களின் உயிர், குடும்பம், செல்வம்
பாதுகாக்கப்படும் அதே போல் மாலையில் ஓதினால் மறுநாள் காலை வரை பாதுகாக்கபடும் ஆதாரம்; அமுலுல்யவ்மிவலைலாஹ் (58)

காலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *