கடன் தீர நபியவர்கள் கற்றுதந்த தூஆ

கடன் தீர நபியவர்கள் கற்றுதந்த தூஆ
சூரா இக்லாஸ்
122 கடன் தீர நபியவர்கள் கற்றுதந்த தூஆ
தமிழில்

குல் ஹுவல்லாஹு அஹத்,

அல்லாஹுஸ்ஸமத்,

லம்யலித் வலம் யூலத்.

வலம் யகுல் லஹு குஃபுவன் அஹத்

100முறை ஓதவும்

கடன் தீரும் ரகசிய தூஆ

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

தமிழில்

அல்லாஹும்மக் ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்

பொருள்

யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைக் கொண்டு உன்னல்லாத வரை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!

40முறை ஓதவும்

கடன் நிறைவேறுவதற்காக ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆ

நபி (ஸல்) அவர்கள் தங்களின் மளார் ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கு இந்த துஆவை கற்றுக் கொடுத்தார்கள்.

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَ رَبَّ كُلِّ شَيْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ فَالِقَ الْحَبِ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ أَخَذْ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٍ وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَ أَنْتَ الظَّاهِرُفَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا

مِنَ الْفَقْر

(مسلم )

மிழில்

அல்லாஹும்ம ரப்பஸ்ஸமாவாதிஸ் ஸப்இ வரப்பல் அர்ஷீல் அழீம் ரப்பனா வரப்ப குல்லி ஷைஇன் முன்ஜிலத்தவ்ராதி வல் இன்ஜீலி வல் ஃfபுர்கானி ஃfபாலிகல் ஹப்பி வன்நவா
அவுது பிக மின் ஷர்ரி குல்லி ஷைஇன் அன்த அஹதுன் பிநாசியதிஹி

அல்லாஹும்ம அன்தல் அவ்வலு ஃfபலைஸ கப்லக ஷையுன் வஅன்தல் ஆஹிரு ஃfபலைஸ பஃதக ஷைவுன் வஅன்தல் லாஹிரு ஃfபலைஸ ஃfபவ்கக ஷைஉன் வஅன்த ல் பாதினு ஃfபலைஸ தூனக ஷைவுன் இக்லி அன்னத் தைன வஅங்னினா மினல் ஃfபக்ரி

பொருள்

யா அல்லாஹ்! ஏழு வானங்களின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே ! எங்களுடைய இன்னும் அனைத்து வஸ்துக்களின் இரட்சகனே! தவ்ராத்தையும் இன்ஜீலையும் குர்ஆனையும் இறக்கியவனே. வித்துக்களையும் கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவனே. எவற்றின் நெற்றிமுடி உன் கைவசம் உள்ளதோ, அந்த அனைத்து வஸ்துக்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். யா அல்லாஹ்! நீயே முதலாமவன்; உனக்கு முன் எந்த வஸ்துவுமில்லை. நீயே இறுதியானவன். உனக்குப் பிறகு எந்த வஸ்துவுமில்லை. நீயே வெளிப்படையானவன். உனக்கு மேலே எந்த வஸ்துவும் இல்லை. நீயே அந்தரங்கமானவன். உனக்குக்கீழே எந்த வஸ்துவுமில்லை. எங்களின் கடனை நிறைவேற்று. வறுமையை விட்டும் (விலக்கி ) எங்களை (பிறரிடமே தேவையாகாத) செல்வந்தர்களாக்கு.

3முறை ஓதவும்

“கடன் தீர நபியவர்கள் கற்றுதந்த தூஆ” என்பது ஒரு தமிழ் பழமொழி போல தெரிகின்றது. இது, கடனை தீர்க்க விரும்பும் நபர்கள், ஏதாவது சிந்தனைகளை, அனுபவங்களை கற்றுக்கொண்டு கடனை தீர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடும். இது பொதுவாக கடன் தீர்க்கும் முயற்சியில், அதனை விடுபடுவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொள்வது அல்லது நல்ல வழியில் முன்நோக்கி செயல்படுவது பற்றிய ஒரு அறிவுரையாக இருக்கலாம்.

இதை பற்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *