பெயர்களின் உடைய முக்கியத்துவம் இன்றைக்கு யாருக்கும் தெறிவதில்லை நாம் பெயர்கள் தவறாக வைத்தே பிள்ளைகளின் வாழ்கையை அழித்து விடுகிறோம்
நபியவர்கள் கூறினார்கள் குழந்தைகளுக்கு அழகான முறையில் அர்த்த முள்ள பெயர்களை சூட்டுங்கள்












பெயர் வைப்பதன் மார்க்கத் தீர்ப்பு
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டுவது
(வாஜிப் எனும்) கடமையாகும்.
குழந்தைக்கு பெயர் வைக்க யார் தகுதியானவர்?
குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு தந்தையே /மிகவும் அருகதையானவர். தாய் ஒரு பெயரையும்,தந்தை ஒரு பெயரையும் குறிப்பிட்டால் தந்தை தேர்ந்தெடுக்கும் பெயருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்பொழுது?
குழந்தை பிறந்து ஏழாவது நாள் அகீகா கொடுத்து முடியையும் சிரைத்துவிட்டு பெயர் வைப்பதே ஸுன்னத்தாகும்.’
ஸமுரா
அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கின்றார்கள்; ஒவ்வொரு குழந்தையும் தன் அகீகாவுடன் ரழியள்ளாஹு அன்ஹு அவர்கள் பிணையாக்கப்பட்டதாகும். ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுத்து அகீகா கொடுக்கப்பட வேண்டும். அதே நாளில் பெயர்வைத்து (நூற்கள்: நஸாஈ 4220, இப்னு மாஜா 3165, ஸஹீஹான ஹதீஸ்) முடியும் சிரைக்கப்பட வேண்டும்.
பெயர் வைப்பதற்கும் அனுமதியுண்டு. அதற்கும் சில ஹதீஸ்கள் ஆயினும் ஏழாவது நாளுக்கு முன்னால் குழந்தைக்குப் ஆதாரமாக உள்ளன;
அவர்கள்
நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியள்ளாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; இன்றிரவு எனக்கொரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு என் தந்தை இப்றாஹீம் அவர்களின் பெயரை சூட்டினேன். (நூல்: முஸ்லிம் 2315)இந்த ஹதீஸின் மூலமாக பிறந்த அன்று காலையிலேயே நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் சூட்டியதாக விளங்க வருகிறது. அதே போல் இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம்.
அனஸ் ரழியள்ளாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். அபூ தல்ஹா ரழியள்ளாஹு அன்ஹு அவர்களுக்கு உம்மு ஸுலைம் ரழியள்ளாஹு அன்ஹா அவர்கள் மூலமாக ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த அன்று காலையிலேயே அனஸ் ரழியள்ளாஹு அன்ஹு அவர்களின் கரத்தில் அக்குழந்தையைக் கொடுத்து ரஸூல் ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அக்குழந்தையை எடுத்து பேரீத்தம் பழத்தை மென்று அக்குழந்தையின் வாயில் வைத்துவிட்டு அக்குழந்தைக்கு அப்துள்ளாஹ் என்று பெயர் வைத்தார்கள். (நூற்கள்: புஹாரி 5470, முஸ்லிம் 2119)
ஒரு குழந்தை பிறந்து, பெயர் வைக்கப்படுவதற்கு முன்னரே அக்குழந்தை மரணித்துவிட்டாலும் அக்குழந்தைக்கு பெயர் வைப்பது ஸுன்னத்தாகும்.
எந்தப் பெயர் வைப்பது ஏற்றமானது?
பெயர் வைக்க வேண்டாம் என்று தடைவிதிக்கப்பட்ட பெயர்களைத் தவிர ஏனைய எந்தப் பெயராக இருந்தாலும் வைப்பதற்கு அனுமதியுண்டு.
அள்ளாஹ்வின் அடிமை என்ற கருத்தை உணர்த்தும் எல்லாப் பெயர்களும் விரும்பத் தக்கதாகும். பொதுவாக அப்துள்ளாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் என்ற பெயர்கள் அள்ளாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவையாகும்.
நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியள்ளாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; உங்களுடைய பெயர்களில் அள்ளாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அப்துள்ளாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் என்பவையாகும். (நூல்: முஸ்லிம் 2132)
நபிமார்களின் பெயர்கள்தான் அள்ளாஹ்வுக்கு மிகவும் அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: துஹ்பதுல் மவ்தூத் \ விருப்பமானதென ஸஈத் இப்னு முஸய்யிப் ரஹ்மதுள்ளாஹி
பக்கம் 89)
முஹம்மத்,
அஹ்மத் ஆகிய பெயர்களும்
மிக
ஏற்றமானவையாகும். ஏனெனில் அள்ளாஹு தஆலா தனது நபிக்கு தனக்கு விருப்பமான பெயரையே தேர்ந்தெடுத்திருப்பான். குழந்தைகள் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நபியின் தல்ஹா ரழியள்ளாஹு அன்ஹு அவர்களுக்கு பத்து ஆண் பெயரை வைத்திருந்தார்கள். ஸுபைர் ரழியள்ளாஹு அன்ஹு அவர்களுக்கு பத்து ஆண் குழந்தைகள்இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு (ஷஹீத்) உயிர்த் தியாகியின் பெயரை வைத்திருந்தார்கள். தல்ஹா ரழியள்ளாஹு அன்ஹு அவர்களிடம் என் குழந்தைகளுக்கு நபிமார்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறேன். நீங்களோ உங்கள் குழந்தைகளுக்கு ஷுஹதாக்களின் பெயர்களைச் சூட்டியிருக்கின்றீர்களே?” என்று ரழியள்ளாஹு அன்ஹு
நான்
வினவினார்கள். அதற்கு ஸுபைர்
அவர்கள் “என் குழந்தைகள் ஷுஹதாக்களாக ஆகுவதை நான் ஆதரவு வைக்கின்றேன். நபிமார்களாவதை உங்களால் ஆதரவு வைக்க முடியாது” என்று உங்களுடைய குழந்தைகள் கூறினார்கள்.
மனிதர்களுக்கும், இடங்களுக்கும், கோத்திரங்களுக்கும்,
மலைகளுக்கும் கெட்ட
பெயர்களை வைப்பதை
நபி
ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுப்பவர்களாக
இருந்தார்கள்.
பெயர் சூட்டுவதற்கு தடுக்கப்பட்ட பெயர்கள்
ஹாலிக், குத்தூஸ், ஸமத், ராஸிக், அஹத் போன்ற பெயர்களைக்
அள்ளாஹ்வுக்கு
மாத்திரம்
குறிப்பான
அடியார்கள் வைப்பது
தடுக்கப்பட்டதாகும்.
பெயர்களை உதாரணமாக;
குறிப்பிடலாம்.
ஒருவருக்கு
அப்துர்
ரஹ்மான் என்ற
பெயர்
சூட்டப்பட்டிருந்தால் அப்த் என்பதை விட்டுவிட்டு ரஹ்மான்
என்றழைக்கக் கூடாது.
தவறான யாருக்காவது வைக்கப்பட்டிருந்தால் அவற்றை மாற்றுவது விரும்பத்தக்கதாகும். நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்வாறு தவறுதலான கருத்துள்ள பெயர்களை மாற்றி நல்ல கருத்துள்ள பெயர்களை வைத்துள்ளார்கள். ஏனெனில் பெயரிலுள்ள நல்ல, கெட்ட கருத்தின் தன்மையும் வாழ்வில் பிரதிபலிக்கும். ஜுபைர் அலைஹி அவர்கள் இப்னு ஷைபா ரஹ்மதுள்ளாஹி
கூறுவதாவது; நான் ஸாத் இப்னு முஸய்யிப் ரஹ்மதுள்ளஹி அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் எனக்கு ஒரு ஹதீஸைக் கூறினார்கள். ஸஈத் ரஹ்மதுள்ளஹி அவர்களின் பாட்டன் ஹzஸன் என்பவர்கள் நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது நபியவர்கள் அவர்களிடம் “உங்களின் பெயர் என்ன?” என வினவினார்கள். “என் பெயர் ஹzஸன்” என்று கூறினார்கள். (ஹzஸன் என்றால் கடினம் என்பது பொருள்) நபியவர்கள் “இல்லை நீங்கள் ஸஹ்ல்” என்று கூறினார்கள். அதற்கு என் பாட்டன் “என் தந்தை எனக்கு வைத்த பெயரை நான் மாற்றமாட்டேன்” என்று கூறினார்கள். (ஹதீஸை அறிவிக்கக்கூடிய) இப்னு முஸய்யிப் ரஹ்மதுள்ளாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்; அன்றிலிருந்து எங்களுக்கு மத்தியிலே கடினத் தன்மை இருந்து கொண்டே இருக்கிறது. (நூல்: புஹாரி 6193)
இப்னு உமர் ரழியள்ளாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; உமர் ரழியள்ளாஹு அன்ஹு அவர்களுக்கு ஆஸியா என்றொரு மகள் இருந்தாள். நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெயரை மாற்றி ஜமீலா என்று வைத்தார்கள். (நூல்: முஸ்லிம் 2139)
(ஆஸியா என்றால் மாறு செய்பவள் என்பது பொருள். ஜமீலா] என்றால் அழகானவள் என்பது பொருள்)
கூறினார்கள்.