அல்லாஹ் குர்ஆனில் கூறிய 1 to 14 ஸஜ்தா வசனங்கள்

ஸஜ்தா வசனங்கள்
IMG 20241030 WA0033 அல்லாஹ் குர்ஆனில் கூறிய 1 to 14 ஸஜ்தா வசனங்கள்

அல்அஹ்ராப்

1 . எவர்கள் நிச்சயமாக உம் இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அவனை வணங்குவதில் இறுமாப்புக்கொள்வதில்லை எனினும் (நீ மிகப்பரிச்சுத்தமானவன் நீ மிகபரிசுத்தமானவன் என்று) அவனை எப்பொழுதும் துதிச்செய்து கொண்டும் அவனுக்குச்சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கிறார்கள்

அல் குர்ஆன் 7 :206

அர்ரஹ்த்

2 வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அவை விரும்பினாலும்விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வழிபட்டே தீரும் காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்கள் அவனுடைய கட்டளைக்கு வழிபட்டு முன்பின் செல்கின்றன

அனநஹ்ல

வானங்களும் பூமியிலும் உள்ள மற்ற ஜீவராசிகளும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன மலக்குகளும் அவ்வாறே அவர்கள் பெருமை அடிப்பதில்லை அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள தங்களுடைய இறைவனுக்கு பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை செய்து கொண்டிருக்கிறார்கள்

பனிஇஸ்ராயில்

மர்யம்

இவர்கள் யாவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள் ஆவார் இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும் நூலுடன் நாம் கப்பலில் ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததியிலும் இப்ராஹீம் உடைய சந்ததியிலும் இஸ்ராயில் என்னும் யாகூபுடைய சந்ததியிலும் உள்ளவர்கள் ஆவார்கள் மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள் அவர்கள் மீது ரஹ்மான் உடைய வசனங்கள் ஓத காண்பிக்கப்பட்டால் அழுதவர்களாக சிரம் பணிந்து தொழுவார்கள்

அல்ஹஜ்

நபியே வசனங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களிலும் மலைகளிலும் மரங்களும் கால்நடைகளும் மனிதரில் அந்நேகரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா எனினும் பெரும்பாலோர் மீது வேதனையை விதிக்கப்பட்டு விட்டது எவனை அல்லா இழிவு படுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது நிச்சயமாக அல்லாஹ் நாடியதையே செய்கின்றான்

(البرقان)

அல் புர்கான்

ஆகவே அந்த ரஹ்மானை சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்கு கூறப்பட்டால் ரஹ்மான் யார் நீ கூறியவைகளை எல்லாம் நாங்கள் எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர் மேலும் அவ்வாறு கூறுவது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்குகிறது

நம்ல்

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா மேலும் அவன் நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கு அறிந்து கொள்கிறான்அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயகன் வேறு யாரும் இல்லை அவன்தான் மகத்தான அரசு கூறிய இறைவன் என்று கூறியது

(الجدة)

நம்முடைய எல்லா வசனங்களும் நினைவூட்ட பெற்றால் எவர்கள் பூமியில் விழுந்து சிரம் பணிந்து தாங்கள் இறைவனை புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள் தான் நம்முடைய வசனங்களை உண்மையாக உணர்வார்கள் அவர்கள் கருமம் கொண்டு பெருமை அடிக்க மாட்டார்கள்

ஷாத்

அதற்கு தாவூத் உம்முடைய ஆட்டை அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உன் மீது செய்யும் அக்கிரமாகும் நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் ஒருவர் மற்றவரை மோசம் செய்து விடுகின்றனர் விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்கிறவர்களை தவிர இத்தகையோர் வெகு சிலர் என்று கூறினார் இதற்குள் தாவுத் ஆகிய அவர் நிச்சயமாக நாமே அவரை சோதனைக்கு உள்ளாக்கி விட்டோம் என்று எண்ணி தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும் படி கூறி குனிந்து சிரம் பணிந்து விழுந்து வணங்கி தன் இறைவனின் நோக்கில் பிரார்த்தனை செய்தார்

(حم السجده)

ஹாமீம் ஸஜ்தா

இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் இறைவன்களை அறிவிக்கக்கூடிய அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவை யாவும் ஆகவே மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்குவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சினம் பணியாதீர்கள் இவர்களைப் படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்பின்னர் இவர்கள் கர்ப்பம் கொள்வாரணாயின் உமது இறைவனிடத்தில் உள்ளவர்கள் இரவும் பகலும் அவனை துதிச் செய்து புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதில் அவர்கள் சோர்வடைவதில்லை

12 ஃபஸ்ஜூதுலில்லாஹீ வஹ்புது

அன்நஜ்மு

அவர்களுக்கு இந்த குர்ஆனை ஓதி காண்பிக்கப்பட்ட போதிலும் இறைவனை அவர்கள் சிரம் பணிந்து வணங்கவில்லை

ஆகவே நபியே நிச்சயமாக நீர் அவனுக்கு வழி படாதீர் உமது இறைவனுக்கு சிரம் பணிந்து வணங்கி அவனை அணுகுவீராக

அல்லாஹ் குர்ஆனில் கூறிய ஸஜ்தா வசனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *