
1 ان ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ ۩ ٢٠٦
( الامران)
1 இன்னல்லதின இன்த ரப்பிக்க லா யஸ்தக்பிருவ்ன அன் இபாததிஹி வயுஸப்பிஹூனஹூ வலஹூ யஸஜூதுன்
அல்அஹ்ராப்
1 . எவர்கள் நிச்சயமாக உம் இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அவனை வணங்குவதில் இறுமாப்புக்கொள்வதில்லை எனினும் (நீ மிகப்பரிச்சுத்தமானவன் நீ மிகபரிசுத்தமானவன் என்று) அவனை எப்பொழுதும் துதிச்செய்து கொண்டும் அவனுக்குச்சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கிறார்கள்
அல் குர்ஆன் 7 :206
2 وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًۭا وَكَرْهًۭا وَظِلَـٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ ۩ ١٥
(الرعد)
2 வலில்லாஹி மன் பிஸ்ஸமாவாதி வல் அர்லீ தவ்அன் வகர்ஹன் வ்வலிலாலுஹூம் பில்ஹூதுவ்வி வல்ஆஸால்
அர்ரஹ்த்
2 வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அவை விரும்பினாலும்விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வழிபட்டே தீரும் காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்கள் அவனுடைய கட்டளைக்கு வழிபட்டு முன்பின் செல்கின்றன
3 يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩ ٥٠
(النحل)
3 யுஹப்புஃவ்ன ரப்புஹூம் மிம் ஃபவ்கிகிம் வயஃப்அலுன மா யுஹ்மருன
அனநஹ்ல
வானங்களும் பூமியிலும் உள்ள மற்ற ஜீவராசிகளும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன மலக்குகளும் அவ்வாறே அவர்கள் பெருமை அடிப்பதில்லை அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள தங்களுடைய இறைவனுக்கு பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை செய்து கொண்டிருக்கிறார்கள்
4 وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًۭا ۩ ١٠٩
(بني اسراعل)
4 வயஹிர்ருவ்ன லில் அத்கானி யப்குவ்ன வயஸிதுஹூம் ஹூசுவ்ஆ
பனிஇஸ்ராயில்
நபியே நீர் கூறும் குர்ஆன் ஆகிய இதனை நீங்கள் விசுவாசியுங்கள் அல்லது விசுவாசிக்காதீர்கள் அதைப்பற்றி நமக்கென்றும் குறைவில்லை நிச்சயமாக இதற்கு முன்னர் வேதங்களின் மெய்யான ஞானம் எவர்களுக்கும் கொடுக்கப்படவில்லை அவர்களிடம் இவ்வேதம் ஓதி காண்பிக்கப்பட்டால் அவர்கள் இதனை விசுவாசித்து முகக்குப்புற விழுந்து எனக்கு சிரம் பணிகின்றனர்அன்றி அவர்கள் எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன் எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறிவிட்டது என்றும் கூறுவார்கள் அன்றி அவர்கள் முகக்குப்புற விழுந்து அழுகுவார்கள் அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍۢ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُ ٱلرَّحْمَـٰنِ خَرُّوا۟ سُجَّدًۭا وَبُكِيًّۭا ۩ ٥٨
(مريم)
5 உலாஇக ல்லதின அன்ஆமல்லாஹூ அலைஹிம் மின்நபியின மின்துர்ரிய்யதி ஆதம வமிம்மன் ஹமல்னா மஅ நுவ்ஹி வமின் துர்ரியதி இப்ராஹீம வஇஸ்ராயில வமிம்மன் ஹதைனா வஜ்தபைனா இத் துத்லா அலைஹிம் ஆயாது ர்ரஹ்மானி ஹர்ரு வஸ்ஜூது வபுக்யா
மர்யம்
இவர்கள் யாவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள் ஆவார் இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும் நூலுடன் நாம் கப்பலில் ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததியிலும் இப்ராஹீம் உடைய சந்ததியிலும் இஸ்ராயில் என்னும் யாகூபுடைய சந்ததியிலும் உள்ளவர்கள் ஆவார்கள் மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள் அவர்கள் மீது ரஹ்மான் உடைய வசனங்கள் ஓத காண்பிக்கப்பட்டால் அழுதவர்களாக சிரம் பணிந்து தொழுவார்கள்
6 أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يَسْجُدُ لَهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلْجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٌۭ مِّنَ ٱلنَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ ٱلْعَذَابُ ۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩ ١٨
(الحج)
6 அலம் தர தர அன்ன ல்லாஹூ யஸ்ஜூதுலஹூ மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபீல் அர்லி வஸ்ஸம்ஷி வல் கமரு வன்நஜ்மு வல் ஜிபாலு
வஸ்ஸஜரு வத்தவாபு வகசிருன் மினன்னாசி வகசிருன் ஹக்குன் அலைஹி ல் அதாபு வமன் யுஹினில்லாஹூ பமாலஹூ மின் முகர்ரிமி இன் னல்லாஹி யஃப்அலு மா யஷா
அல்ஹஜ்
நபியே வசனங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களிலும் மலைகளிலும் மரங்களும் கால்நடைகளும் மனிதரில் அந்நேகரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா எனினும் பெரும்பாலோர் மீது வேதனையை விதிக்கப்பட்டு விட்டது எவனை அல்லா இழிவு படுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது நிச்சயமாக அல்லாஹ் நாடியதையே செய்கின்றான்
7
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَـٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَـٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًۭا ۩ ٦٠
(البرقان)
7 வஈத் கீழ லஹூம் ஈஸ்ஜூது வலிரஹ்மானி காலு வமா ர்ரஹ்மானுன அனஸ்ஜூது லிமா தஹ்முருவ்னா வஸாதஹூம் நூஃபூரா
அல் புர்கான்
ஆகவே அந்த ரஹ்மானை சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்கு கூறப்பட்டால் ரஹ்மான் யார் நீ கூறியவைகளை எல்லாம் நாங்கள் எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர் மேலும் அவ்வாறு கூறுவது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்குகிறது
8 الا يسجد وا الله الدي يخرج الحب في سماوات والارضي ويعلم ماتخفون وما تحلنون
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ۩ ٢٦
( النمل)
8 அல் யஸ்ஜூது லில்லாஹி அல்லதி யுஹ்ரிஜூ ல் ஹப் அ ஃபீஸ்ஸமாவாதி வல் அர்லீ வயஹ்லமு மாதுஹ்ஃபூவ்ன வமா துஹ்லினுவ்ன்
நம்ல்
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா மேலும் அவன் நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கு அறிந்து கொள்கிறான்அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயகன் வேறு யாரும் இல்லை அவன்தான் மகத்தான அரசு கூறிய இறைவன் என்று கூறியது
9 إِنَّمَا يُؤْمِنُ بِـَٔايَـٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِهَا خَرُّوا۟ سُجَّدًۭا وَسَبَّحُوا۟ بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩ ١٥
(الجدة)
9 அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவ ரப்புல் அர்ஷில் அழீம் ஈன்னமா யுஹ்மினு மின் பி ஆயாதின ல்லதின ஈத் துக்கிரு பிஹா ஹர்ரு சுஜ்ஜது வஸப்பஹூ பிஹம்தி ரப்பிஹிம் வஹூம் லா யஸ்தக்பிருன்
ஜத்தத்
நம்முடைய எல்லா வசனங்களும் நினைவூட்ட பெற்றால் எவர்கள் பூமியில் விழுந்து சிரம் பணிந்து தாங்கள் இறைவனை புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள் தான் நம்முடைய வசனங்களை உண்மையாக உணர்வார்கள் அவர்கள் கருமம் கொண்டு பெருமை அடிக்க மாட்டார்கள்
10 قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ ۖ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَقَلِيلٌۭ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّـٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًۭا وَأَنَابَفغفرنا له ذالك وان له عنده لزلفي وحسن ماب ۩ ٣٨
۩ ٢٤
(ص)
10 கால லகத் லலம்க பிசவாலி நஹ்ஜதிக்க இலா நிஆஜீஹி வஇன்ன கஸிரன் மின் ஹூல்தாயி லயப்ஹி பஹ்லஹூம் அலா பஹ்லின் இல்லலல்தின் ஆமனு ஆமிலு ஸ்ஸாலிஹாதி வகலிலுன் மாஹூம் வலன்ன தாவூத அன்னமா ஃபதன்னாஹூ ஃபஸ்தஹ்ஃபர ரப்பஹூ வஹர்ர ராகிஅன் வஅனாப்
ஃபஹபர்னா லஹூ தாலிக வஇன்ன லஹூ இன்தனா லஜூல்ஃபா வஹூஸ்ன மஆப்
ஷாத்
அதற்கு தாவூத் உம்முடைய ஆட்டை அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உன் மீது செய்யும் அக்கிரமாகும் நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் ஒருவர் மற்றவரை மோசம் செய்து விடுகின்றனர் விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்கிறவர்களை தவிர இத்தகையோர் வெகு சிலர் என்று கூறினார் இதற்குள் தாவுத் ஆகிய அவர் நிச்சயமாக நாமே அவரை சோதனைக்கு உள்ளாக்கி விட்டோம் என்று எண்ணி தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும் படி கூறி குனிந்து சிரம் பணிந்து விழுந்து வணங்கி தன் இறைவனின் நோக்கில் பிரார்த்தனை செய்தார்
11 فَإِنِ ٱسْتَكْبَرُوا۟ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُونَ ۩ ٣٨
(حم السجده)
11 ஃபஇன் இஸ்தக்பரு ஃபல்லதீன இன்த ரப்பிக்க யுஸப்பிஹூவ்ன லஹூ பில்லைலி வன்னஹாரி வஹூம் லா யஸ்மஉன்
ஹாமீம் ஸஜ்தா
இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் இறைவன்களை அறிவிக்கக்கூடிய அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவை யாவும் ஆகவே மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்குவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சினம் பணியாதீர்கள் இவர்களைப் படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்பின்னர் இவர்கள் கர்ப்பம் கொள்வாரணாயின் உமது இறைவனிடத்தில் உள்ளவர்கள் இரவும் பகலும் அவனை துதிச் செய்து புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதில் அவர்கள் சோர்வடைவதில்லை
12
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩
(اانجم)
12 ஃபஸ்ஜூதுலில்லாஹீ வஹ்புது
அன்நஜ்மு
13
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ٢١
(الانشقاق)
13 வஈதா குரிஅ அலைஹிமுல் குர்ஆனு லாயஸ்ஜூதுன்
அல்இன்ஷீகாக்
அவர்களுக்கு இந்த குர்ஆனை ஓதி காண்பிக்கப்பட்ட போதிலும் இறைவனை அவர்கள் சிரம் பணிந்து வணங்கவில்லை
14
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ١٩
(العلق)
14 கல்லா லா துதிஹ்ஹூ வஸ்ஜூது வக்தரிப்
அல்அலக்
ஆகவே நபியே நிச்சயமாக நீர் அவனுக்கு வழி படாதீர் உமது இறைவனுக்கு சிரம் பணிந்து வணங்கி அவனை அணுகுவீராக
