• சலாத்துன் நாரிய்யாபலன்கள் நாட்டங்கள் நிறைவேற நல்லதோர் ஸலவாத் ஸலவாத்துன் நாரியா உலகத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் அற்புதமான ஸலவாத் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் 11 முறை ஓதிவந்தால் அறியாப் புறத்திலிருந்து செல்வம் வந்து சேரும் இரணம் அதிகரிக்கும் துன்பங்கள் சோதனைகள் விலகும் இதை ஓதக்கூடியவரின் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் கொள்வார்கள் படைப்புகள் யாவும் பிரியம் கொள்ளும் மன அழுத்தத்திற்கு 40 நாள் தொடர்ந்து ஓதினால் நல்ல பலன் கிடைக்கும் பிரசவ காலத்தில் உள்ளவர்கள் இதை ஓதினால்… Read.